Main Story

Editor’s Picks

Trending Story

நான் வில்லனாக இருந்த சில கணப்பொழுதுகள்

சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா? இல்லை மறக்கமுடியலடி! கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது...

காது மந்தமானவர்களை அணுகுவது எப்படி காது மந்தமாவது எப்போது!

அப்பா இப்ப முந்தி மாதிரி இல்லை. ஒதுங்கி ஒதுங்கிப் போறார். முந்தி மாதிரி எங்களோடை அதிகம் கதைக்கிறதில்லை. தனக்கு ஒண்டும் இல்லை எண்டுட்டார். உங்களிட்டை வர மாட்டன்...

மெதுவாக உண்ணுங்கள் மெல்லியராக மாறுங்கள்

"இவள் சரியான வேலைக் கள்ளி. கோப்பைகள் கழுவுகிற வேலை தன்ரை தலையிலைவிழுந்துவிடும் என்று மெல்ல மெல்லச் சாப்பிட்டு கடைசி ஆளாத்தான் எழும்புவாள்" எனஅம்மா மகளைப் பற்றிப் புறுபுறுத்தாள்....

இனிமேல் நான் நயந்தாரவின் விசிறி அல்ல

கிராமத்து அழகியாக வந்து பட்டினத்துத் தாரகையான நயந்தாரவின் மாற்றம், பல தமிழ் நடிகைகளின் வராலாற்றை ஒத்தது. இருந்தும் இவரது தனிப்பட்ட சர்ச்சைகள், அதற்குள் குறிப்பிட்ட நடிகர் நடன-இயக்குனருடன்...

நெருங்கியவர்கள் உங்கள் பெயரை மாற்றி அழைப்பதற்கான அறிவியல் காரணங்கள்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? எனது அம்மா, என்னை ஒரு அறையில் இருந்துகொண்டு அழைக்கும் போது, ஒரு போதுமே உடனடியாக எனது பெயரைச் சொல்லவே மாட்டார். அதற்குப் பதிலாக...

பூசை – சிறுகதை

பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு...

இளையவர்கள் விரும்புவது வீட்டு உணவா? கடை உணவா?

மகன் மகள் விடுமுறையில் வருகிறார்கள் என்றால் போதும் அம்மாவிற்கு. அம்மா அப்பாவையும் இருக்கவிடமாட்டா! அவனுக்கு ஆட்டு இறச்சி என்றால் அலாதி ஆசை! அவளுக்கு நண்டுக்குழம்பு என்றால் போதும்,...

போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா!

"கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு...

நடுவில பல பக்கங்களை காணோம் …

அம்மையையும் அப்பனையும் ஆறுதலாகச் சுற்றி வந்து அந்த அரிய ஞானப்பழத்தை விநாயகர் தனதாக்கிக் கொண்டதும், மயில்மேல் அவசரமாக உலகெல்லாம் வலம்வந்தும் அப் 'பழம்' கிடைக்காததால் கோபமடைந்து, எம்பெருமான்...