Main Story

Editor’s Picks

Trending Story

ஒவ்வொரு வருடமும் எத்தனைப் பூச்சிகளை உண்கிறோம்?

எதிர்காலத்தில் உலக மக்கள் தொகை அதிகரிக்கும் காரணத்தால், பூச்சிகளையும் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு நிலைமை வரப்போகின்றது. எதிர் காலத்தில் என்ன, தற்போதே பல நாடுகளில் பூச்சிகளை...

திருக்குறளும் திருமந்திரமும்

கிறீஸ்த்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் திருக்குறளும், கிறீஸ்த்துவுக்குப் பின் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலநாயனாரின் திருமந்திரமும் பல விடையங்களில் கருத்தொற்றுமை...

திரு பா.நந்தகுமார் அவர்களுக்கு ‘அமிர்தானந்த சுரபி” விருது வழங்கிக் கௌரவம்.

நந்தீஸ் உணவக குழுமத்தினர் சார்பாக வெற்றிமணி வழங்கியது. யேர்மனி நந்தீஸ் உணவக உரிமையாளர் திரு.பாலகிருஸ்ணன் நந்தகுமார் அவர்களுக்கு விருதும், பாரட்டு நிகழ்வினையும் நந்தீஸ் உணவக குழுமத்தினர் ஒன்றிணைந்து...

காதல்

பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான்...

நெதர்லாந்தில் சோழர் தமிழ் செப்பேடுகள்!

ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் ! இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர...

எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!

"எண்ணம் போல் வாழ்க்கை" "மனம் கொண்டதே மாளிகை" என்று பலவாறு வாழ்வினுடைய தொடக்கத்தை எண்ணங்களிலிருந்தே புள்ளி வைத்து ஆரம்பித்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். மனம் என்பது என்ன? அது...

பச்சை குத்துதல் புற்றுநோய் வருமா? வேறு பாதிப்புகள் ?

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா? பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால்...

சம்பவத் துணுக்கு : திக்குவல கமால்

விருந்துக்குச் சென்ற மேதை விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் விருந்துப சாரமொன்றுக்கு சென்றிருந்தார்.அவரோடு மனைவி செல்லவில்லை. விருந்து முடிந்து வந்த்தும்,மிக்க ஆவலோடு அதுபற்றி விசாரித்தாள் மனைவி. வந்திருந்த விஞ்ஞான...

குறும்கவிதை

வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள் மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது. பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய்...

முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா ? சூரியன் பின்னணியில் மறைய இரண்டு...