Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கைக்கு வலைப் பந்தாட்டத்தில் ஆசியக் கிண்ணத்தை பெற்று தந்த உயர் தமிழச்சி தர்சினி.சிவலிங்கம்!

இலங்கையின் தலைசிறந்த விளையாட்டு வீ|ராங்கனைகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டவர்தான் தர்சினி சிவலிங்கம். நாட்டின் வலைப்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீராங்கனையும் இவர்தான். இவரின் உயரம் ஆறு அடியும் பத்து...

அசைக்கமுடியாத நம்பிக்கை

மத்தேயு 15:21 முதல் 28 வரையுள்ள வசனங்கள் ஒரு மிகப்பெரிய விசுவாச நிகழ்வை விளக்குகின்றன. (Bible) கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, “ஐயா, தாவிதீன் மகனே,...

இங்கிலாந்தில் வசிப்போர் வெளிநாட்டு சொத்துக்களை அறிவிப்பதற்கான நேரம் வந்துவிட்டது! இலையேல் அபராதம்!!!

"சரிசெய்ய வேண்டிய தேவை ''எனும் புதிய சட்ட மூலம் (Requirement to Correct legislation) நடைமுறைப்படுத்தப்படுவதற்கு முன்பாக வெளிநாட்டு சொத்துக்களின் மூலமான வருமானத்தை அறிவிக்கத் தவறும் வரி செலுத்துவோர்...

பெரியவர்களிடம் பிடித்ததும் பிடிக்காததும்

பயத்தின் காரணத்தினால் அவர்கள் கண்டிக்கின்றனர்! பெரியவர்கள் என்றாலே மனதில் தோன்றுபவர்கள் யார்? அம்மாவும் அப்பாவும். இவர்களிடம் என்ன பிடிக்காமல் இருக்கும். ஒன்று மில்லையல்லவா?! நல்லதையே நினைப்பவர்களிடம் வேறு...

இலங்கை மலையகத்தமிழர்கள் தொடர்பான ஆவணங்கள் – தமிழ் மரபு அறக்கட்டளை வெளியீடு

உலகெங்கிலும் பண்டைய சமூகத்தில் தாய் தெய்வ வழிபாடு என்பது முக்கியக் கூறாக விளங்கியது. இன்று நமக்குக் கிடைக்கக்கூடிய மிகப்பழமையான பெண் தெய்வ வடிவமாக விளங்குவது வில்லண்டோர்ப் அன்னை...

திருமந்திரம் கூறும் புராணங்கள்

புராணக்கதைகள் வேதத்தில் கூறப்பட்ட தத்துவங்களை, நீதி முறைகளை விரிவாக மக்கள் புரிந்து கொள்வதற்காகக் கூறப்பட்ட உண்மைக் கதைகளாகும். வேதமந்திரமான “ஸத்யம் வத” (உண்மை பேசு) ஹரிச்சந்திர புராணமாகவும்,...

பங்கு சந்தையும் தனிப்பட்ட ஒய்வுதியமும்

இங்கிலாந்தில் இருக்கும் மிகப்பெரிய 100 கம்பனிகளை உள்ளடக்கிய Index என்பதனை FTSE 100 என்று கூறுவார்கள். இதில் தற்பொழுது HSBC வங்கி முதலாவது இடத்தினையும், B.P இரண்டாவது இடத்தையும் SHELL...

நகுலா சிவநாதனின் ‘நதிக்கரை நினைவுகள் ” நூல் வெளியீடு!

திருமதி நகுலா சிவநாதனின் நதிக்கரை நினைவுகள் எனும் நூல் தமிழகத்தில் திருச்சி நடைபெற்ற நிலாமுற்ற விழாவிலும் சென்னை யிலும் கடந்த மாதம் வெளியீடு செய்யப் பட்டுள்ளது. நிலாமுற்ற...