Main Story

Editor’s Picks

Trending Story

வாழ்த்துதலும் தூற்றுதலும்

வெறும் வார்த்தைகளின் சேர்க்கையே வாழ்த்து என்றால், அது புறப்பட்டு வரும் வாயின் உரிமையாளர் யார் என்பது முக்கியம். மனிதனை சாதாரணமான ஒரு பிறவியாக நாம் எடைபோட்டுவிட முடியாது....

உது!

உடுத்தியிருந்த ஆம்ஸ்டெர்டாம் மரங்களெல்லாம் மஞ்சள் உடுத்தி தன்னுடைய இலைகளை நீக்கி, எதிர்வரும் பனிக்காலத் தவத்திற்கு தம்மை தயார்படுத்திக் கொண்டிருந்தன. மனிதர்க்கு இதுவும் ஒரு படிப்பினை தான் போலும்,...

ஆகா! நரை வந்திடிச்சே!

கொஞ்;சக் காலத்திற்கு முன்னர், இடது கண் இமையில் ஒரு நீட்டு வெள்ளை மயிர் எட்டிப் பார்க்கத் தொடங்கியது. ஒரு காலம்பற Shave எடுத்திட்டு, மூக்குக் கண்ணாடியை போட்டுக்...

தாய்ப்பால் நீர்தன்மையானதா?

குழந்தைக்கு தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்பதை அறியாதவர் எவரும் இன்றைய காலத்தில் இருக்க முடியாது. ஆனால் சில அம்மாக்களும் அம்மம்மாக்களும் 'தாய் சாப்பிடுகிறாள் இலை, களைச்சுப்...

ஒரு மீனால் குரலை உயர்த்தி ஆரவாரம் செய்ய முடியுமா?

மனிதர்களால் தான் ஒருவருடன் உரையாடும் பொழுது குரலை உயர்த்தி, சத்தம் போட்டு, ஆரவாரம் செய்ய முடியும் என்று நீங்கள் இவ்வளவு காலமும் நினைத்திருந்தால், அது முற்றிலும் தவறான...

பூமியின் சுழற்சி வேகம் குறைந்துகொண்டே போகின்றதா?

ஒரு நாள் என்றால் என்ன? நமது புவி தன்னைத் தானே ஒரு முறை சுற்றி வருவதை நாம் ஒரு நாள் என்று கூறுகின்றோம். ஆனால் இந்த ஒரு...

முகத்தில் சிரிப்பில்லை என்று குறை சொல்ல வேண்டாம் அது விற்றமின் டி குறைபாடாகவும் இருக்கலாம்.

விற்றமின் (னு) டி யின் முக்கியத்துவம் தாய்நாட்டை விட்டு வந்த எமக்கு. இழப்பு அங்குள் சொந்தங்களும் பழங்களும் உணவுகளும் மட்டுமல்ல அங்கு உதிக்கும் காலைச் சூரியனுமே. நாம்...