Main Story

Editor’s Picks

Trending Story

கனவு – அது ஒருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

" I have a dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல் வாழ்விற் காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர் கிங்...

வெள்ளை தாமரை பூவில் மட்டுமல்லாது வேறு எங்கு எல்லாம் சரஸ்வதி தேவி வீற்று இருக்கிறாள்

எதற்குள்ளும் பொருந்த கூடியவரும், எதற்குள்ளும் அடக்க முடியாதவருமாக யோக நிலையில் வாழ்ந்து ,அந்நிலையை தன் தமிழில் செதுக்கி சென்ற சித்த புருஷனை நினைக்காத நம் தமிழர் விழாக்கள்...

தட்டுங்கள் திறக்கப்படும்

பைபிளில் திருப்பாடல்கள் எனும் ஒரு நூல் உண்டு. அதில் தாவீது மன்னன் எழுதிய ஒரு திருப்பாடலின் சில வரிகள் இவை. வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம்...

சிலப்பதிகாரத்தில் ஏறுதழுவுதல் ஏழு காளையரும் ! ஏழு கன்னியரும் !

தமிழ் வரலாற்றில் குடிமக்கள் காப்பியம் என்றும் புரட்சிக் காப்பியம் என்றும் கொண்டாடப்படுவது "நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரமே !" - சிலபதிகரம் , சிலம்பு மட்டும் இல்லையெனில் தமிழர்...

கட்டுக்கதை

நண்பர்களே, கட்டுக்கதை என்றால் என்ன? கற்பனைகள் கலந்த கதைகளா அல்லது உண்மையை மறைப்பதற்காகக் கூறும் கதைகளா? இரண்டு கூற்றுகளும் கட்டுக்கதைகளுக்கு பொருந்துகின்றன. கதைகள் என்றாலே கற்பனைகள் கலந்தால்...

எல்லைக் கோடுகள்

எல்லைக் கோடுகள் அதிகாலை அமைதியில் வரும் உன் கனவு. உயிருக்குள் நீரூற்றி மனசுக்குள் தீமூட்டும் உன் இளமை ! விழிகளில் நிறமூற்றி இதயத்துள் ஓசையிறக்கும் உன் அழகு...

தாயகம் நோக்கிய பயணம்

பெற்றதாயும் பிறந்தபொன் நாடும் நற்ற வானிலும் நனிசிறந்தனவே“ என்ற நல்மொழிக்கு இணைதான் ஏது. புலம்பெயர் வாழ்வில் பல ஆண்டுகள் கடந்து வாழ்ந்தாலும் பிறந்த நாட்டை, ஊர், உறவுகளை,...

96 – விமர்சனம்

மாற்றங்கள் வினா ... மாற்றங்களே விடை... படத்தின் கதையை இதைவிட ரத்தின சுருக்கமாக சொல்லிவிட முடியாது… இந்த இரு வரிகளுடன் படம் ஆரம்பிக்கிறது... தெளிந்த நீரோடைல ஒரு...

குடியிருந்த கோயில்

எம்.ஜி.ஆரின் பிறந்த நாளை அவரது ரசிகர்களும், மக்களும், தொண்டர்களும் மிகப்பெரிய அளவில் கொண்டாடுவார்கள். ஆனால் எம்.ஜி.ஆர் தனது பிறந்த நாளை அதிகம் கொண்டாடியதில்லை. அந்த நாள் அவருக்கு...