Main Story

Editor’s Picks

Trending Story

சிற்பங்கள் கூடி அளவளாவும் கழுகுமலை..!

மதுரை ஆர்.கணேசன் தமிழகத்தில் எண்ணிலடங்கா திருக்கோயில்கள் இருந்தாலும் கற்பனைகளில் பொங்கி வழியும் ஒரு சிற்பக்கோயில் என்று வர்ணிக்கப்படுகிற “..கழுகுமலை வெட்டுவான் கோவில்..” பற்றி சொல்லும் போதே வியப்பும்...

காத்திருக்கும் போது நேரம் நின்று விடுகிறதா?

Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) நீங்கள் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் பெரிய வரிசையில் நிற்கின்றீர்கள் என்று எடுத்துக்கொள்வோம். ஒவ்வொரு நொடியும் நிமிடங்கள் போன்று தோன்றும் அல்லவா? அப்போது நேரம்...

சிறப்பாக நடைபெற்ற கௌசியின் “குருவிக்கூடு” நூல் வெளியீடு!

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி.கௌசி என்னும் புனைபெயரில் எழுதி வரும் எழுத்தாளர் சந்திரகௌரி சிவபாலன் அவர்களுடைய குருவிக்கக்கூடு என்னும் நாவல் இலக்கிய நூல் வெளியீடு கடந்த 26.10.24 ம்திகதி சனிக்கிழமை மாலை...

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்

பாராட்டு எனும் ஒற்றை வார்த்தை செய்யும்” எனும் மேஜிக்பிரியா இராமநாதன் (இலங்கை) அலுவலகங்களாகட்டும், குடும்பங்களாகட்டும் நாம் எவ்வளவுதான் pநசகநஉவ டாக நம்முடைய கடமைகளை செய்தாலும் நம்மை சார்ந்தவர்கள்...

ஐயனே ! என்னுயிரின் ஆசையே !

உயிர் தீண்டும் உறவினை உணர்ந்தவர் உலகத்தின் மொத்த சுகத்தையும் அனுபவித்திருப்பர். அமரசுகம் எதுவென்று அறிந்திருப்பர். அது கிடைத்தற்கு அரியது. உயிர் தீண்டுவதாக எண்ணுவது வேறு. நிஜமாகவே உயிர்...

உக்ரேன் போரில் அமெரிக்க முரண்நகை:

ஏவுகணை பாவிக்க பைடன் அனுமதி !போர் உதவியை நிறுத்தும் டிரம்ப் !!—————————————————— ஐங்கரன் விக்கினேஸ்வரா-இலங்கை எதிர் வரும் 2025 ஜனவரியில் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறும் ஜோ...

இரவில் படுக்கப்போகும்போதுநாளை எழுவோமோ என்ற அவநம்பிக்கை.

வயதைத் தாண்டிய மரண பயம்: நீங்கள் சந்தோஷமாக வாழ கற்றுக் கொள்வது எப்படி? பாக்குப் பாட்டி (யேர்மனி)என்னடா வாழ்கை இது? இளமைக்காலங்களில் நாங்கள் சந்தோஷத்துக்குக் குறைவில்லாமல் வாழ்ந்தோம்....

குறைந்த அளவிலான பக்கவாதம்

Dr.M.K.muruganthan Hemiplegia கேள்வி: எனது தந்தைக்கு 65 வயது. கடந்த வாரம் வரை அவருக்கு பெரிதாக காய்ச்சல் வந்துகூட நான் பார்த்ததில்லை. ஆனால் கடந்த வாரம் திடீரென்று...

சஜித் பகீரதன் இயக்கிய

''Mind Never Dies' 'அமரர் ரமேஷ் வேதநாயகம்.' அவர்களின்ஆவணப்படம் மூன்று தளங்களில் வெற்றித்தடம் பதித்தது! இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் வசித்து வந்தவர் ரமேஷ் வேதநாயகம் அவர்கள். இவர்...

‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!

ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...