எமக்கு அருகில் அவர் சீட்டு இலக்கம் இருக்கப்படாதுஎனப் பயணிகள் வேண்டத் தொடங்கினர்.
மாதவி - யேர்மனி அன்றைய மக்கள் குடியைவெறுக்க காரணம் என்ன. திருமணம் என்று சொன்னால் முதல் கேள்வி பையன் எப்படி குடி கிடி இல்லைத்தானே! நண்பர்கள் என்றால்...
மாதவி - யேர்மனி அன்றைய மக்கள் குடியைவெறுக்க காரணம் என்ன. திருமணம் என்று சொன்னால் முதல் கேள்வி பையன் எப்படி குடி கிடி இல்லைத்தானே! நண்பர்கள் என்றால்...
ஜெனீவாவும் ஈழத்தமிழர்களும்.என.;அசோக் 2009 இல் நடந்த முள்ளிவாய்க்கால் அவலம் நிகழ்ந்து 16 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. இந்த 16 ஆண்டுகளில் ஈழத்தமிழர்கள் எதிர்கொண்ட சவால்கள்,போராட்டங்கள் ஏராளம்.யுத்தம் மௌனிக்கப்பட்டதன் பின்னர்...
-பொலிகையூர் ரேகா. இங்கிலாந்து. என் வலது கண்ணும் துடித்தது உன்னைக் கண்டேன் அன்னாள் பொன்னாள். இடது கண்,வலது கண் துடித்தலென்பது சகுனம் பார்ப்பவர்களின் பார்வையில் மிகவும் கெடுதலான...
சிவகரன் அபிசாய்ராம். மகாஜனாக் கல்லூரி (வகுப்பு 12.விஞ்ஞானம்) நரியைப் பரியாக்கி விட்டதும்; பிட்டுக்கு மண்சுமந்து பிரம்படி பட்டதும்; இறைவனே இறங்கிவந்து எழுத்தாணி தொட்டதும்; வள்ளலார் சன்மார்க்க நெறி...
Dr. Niroshan Thillainathan நான் அறிவியலைக் காதலிக்கிறேன் என்பது உங்கள் எல்லோருக்குமே நன்றாகத் தெரியும்! இப்படி அறிவியலைக் காதலிக்கும் நான், காதலின் அறிவியல் பற்றி எழுதாமல் இருக்க...
காரைக்கவி கந்தையா பத்மானந்தன் எங்கட ஆச்சி முந்தி நெடுகவும் அம்மியில அரைச்சுத்தான் கறி வைப்பா. மல்லி மிளகாயை அம்மியிலை அரைச்சுப்போட்டு பேந்து தேங்காய்ச் சொட்டை சின்னன் சின்னனா...
கே.எஸ்.சுதாகர் அவுஸ்திரேலியா. சமீபத்தில் வீட்டிற்கு வந்த கமலாக்கா, என்னுடைய சிறுகதைத்தொகுப்பு ஒன்றை வாங்கிச் சென்றார். “என்னுடைய அம்மா நிறையப் புத்தகங்கள் வாசிக்கிறா. உங்கட புத்தகத்தையும் ஒருக்காத் தாங்கோ....
யூட் பிரகாஷ் யாழ்ப்பாணத்தில் உச்சி வெய்யில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. கொஞ்ச காலமாக வீசிக் கொண்டிருக்கும் சோளக் காற்று ஊர்ப்புழுதியை எல்லாம் வீட்டுக்குள் அள்ளிக் கொண்டு வந்து...
இந்திரா விழாவில் சிதம்பரா கணிதச் சமர்- 2025 வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய மஹோற்சவத்தை முன்னிட்டு வருடந்தோறும் நடத்தப்படும் இந்திரவிழா வல்வை மக்களின் வரலாற்று நிகழ்வாகும். ஊறணி...
த.சண்முகசுந்தரம் சுவடுகள் :நூற்றாண்டுவிழாக்கால வெளியீடு பேராசிரியர் கலாநிதி என்.சண்முகலிங்கன்முன்னாள் துணைவேந்தர்.யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம். ’மறுமலர்ச்சிப்பாதையில் மக்கள் கலைகள்’ என்ற தனித்துவமான தேடலின் வழி ஈழத்தமிழ் பண்பாட்டை எழுதிய முன்னோடிப்...