Main Story

Editor’s Picks

Trending Story

ஒரு நூல் வாசிக்கப்படாது அலுமாரியை அலங்கரிப்பது ஒரு நூலகத்தை எரிப்பதை விடக் கொடுமையானது!

-கௌசி யேர்மனி தேடல் என்பது உலகப் பரப்பிலே விலங்குகள், ஆதி மனிதன் என்று தன்னுடைய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகத் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. உணவு, உடை, உறையுள்...

காலையிலா மாலையிலா நாம் உயரம் அதிகமாக இருப்போம்?

Dr.நிரோஷன் தில்லைநாதன் - யேர்மனி எனது பெயர் நிரோஷன்! காலையிலும் எனது பெயர் நிரோஷன் தான், சாயங்காலத்திலும் எனது பெயர் நிரோஷன் தான். ஆஹா என்னடா வழக்கம்...

இடம் மாறும் வெளிச்சங்கள்

சேவியர் காலம் விசித்திரமானது ! காலம் எப்படி தனது சதுரங்க விளையாட்டை நிகழ்த்துகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமெனில் சரித்திரச் சிதிலங்களைப் போய்ப் பார்த்தால் போதும். நீண்ட...

புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளும் எதிர்காலமும்.

-கவிதா லட்சுமி நோர்வே.தமிழர்களின் புலப்பெயர்வு வாழ்வு ஐந்து தசாப்தங்களைக் கடந்துதிருக்கிறது. பெரும்பான்மையினர் போர் அழுத்தங்களாற் புலம் பெயர்ந்தவர்கள். தமிழ் உணர்வும், தம் நிலம் சார்ந்த பற்றும் இவர்களுடைய...

பாஸ் எடுத்தும் கயடை நாங்களும் தனிய ஒரு நாடாய் வாழ்ந்த காலம் அது

Dr. வT. கோபிசங்கர். யாழப்பாணம் “மச்சான் பெருங்கண்டம் சோதினை முடிஞ்சுது நாங்கள் வீட்டை போறம், நீ என்ன மாதிரி” எண்டு ஒண்டாப் படிக்கிற ஹொஸ்டல் காரங்கள் கேக்க,...

உலகில் புலம் பெயர்ந்த மக்களை வைத்து ஒரு நாட்டை உருவாக்கினால்! உலகின் ஐந்தாவது மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடாக அது இருக்கும்!! சர்வதேச புலம்பெயர்ந்தோர் தினம்

- பிரியா இராமநாதன் இலங்கை. மனித சமூக வரலாற்றில் மிக நீண்ட காலமாக இருந்து வரும் ஒரு நிகழ்வு என்றால் அது புலம்பெயர்வுதான் !ஆம் , உணவிற்காக...

இளைப்பாறுவதற்கும் ஒரு காலம் வந்து தான் விடப் போகின்றது.

-ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒவ்வொரு சமயமுண்டு. பிறக்க ஒரு காலமுண்டு, இறக்க ஒரு காலமுண்டு; விதைக்க...

உங்களுக்கு பொருட்கள்; தமிழ் நாட்டில இருந்து வருகுது’ நக்கலும் கிரந்தமும்

‘ சர்மிலா வினோதினி -இலங்கை நேற்றுவரைக்கும் சிரித்துக்கொண்டிருந்த வெய்யில் கழன்று காலையிலேயே மழை தூறத் தொடங்கியிருந்தது, தூறிய மழையோடு சேர்த்தே பயணிக்கிற காற்றைப்போல காலையிலேயே புறப்பட்டு காங்கேசன்துறை...

ராஜபக்ஷக்கள் மீதான தீர்ப்பு! கலக்கத்தில் மொட்டு அணி!!

தேர்தல் ஆண்டில் மாறும் களநிலை. இலங்கையிலிருந்து ஆர்.பாரதி பொருளாதாரக் குற்றங்களுக்காக முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் நிதித்துறையைக் கையாண்ட அதிகாரிகள் சிலரையும் உயர் நீதிமன்றம் குற்றவாளிகளாக இனங்கண்டிருக்கின்றது. ஆனால்,...

63 ஆண்டுகளாக நெஞ்சைக் குடையும் ஒரு செல்லக் குடை

-மாதவி. புலம்பெயர்ந்து வாழும் எமக்கு குடை என்றதும் மழைதான் ஞாபகம் வரும். தாயகத்தில் என்றால் வெய்யிலுக்கும் குடைபிடிப்பதால், வெய்யிலும் ஞாபகம் வரும்.அதிகமான குடைகள் வெயிலுக்கு அதன் கறுப்புத்...