Main Story

Editor’s Picks

Trending Story

50 € போட்ட குட்டி 5 கோடியானதா!

Compounding Effect என்ற உலக அதிசயம்! சிந்தனை சிவவினோபன். யேர்மனி90ஸ் கிட்ஸ்க்கு ( 90s Kids ) மட்டும் தான் தெரியும் புத்தகத்துக்குள் வைத்த மயிலிறகு, குட்டி...

பாரம்பரிய பெருமைகொண்ட வெற்றிலை

- பிரியா. இராமநாதன். இலங்கை. இன்னும் சில தினங்களில் சிங்கள தமிழ் புத்தாண்டு பிறக்கப்போகின்றது . பாரம்பரியமாகவும் கலாசார ரீதியாகவும் புத்தாண்டோடு பல விடயங்கள் தொடர்புகொண்டிருக்கும்.அந்தவகையில்,தமிழர்களிடத்திலும் சிங்களவர்களாவர்...

சட்டி பிரட்டி.

ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “சாப்பிடுவதும் ஒரு கலை” என்று பறைஞ்சால் கனபேருக்கு மூக்கு முட்ட கோபம் வருது. சமைக்கத் தெரியாதாக்கள் சாப்பாட்டைப் பற்றி கதைக்க கூடாது...

தற்காலிக வெற்றிகளைக் கொண்டாடுவதிலேயே தாயகத்தில் எமது காலம் போகின்றது.

பேரினவாதிகளின் இலக்கும்,சிவராத்திரி தின சம்பவமும் ஆர்.பாரதி சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலையில் நடைபெற்ற சம்பவங்கள் இலங்கை அரசியல் எந்தத் திசையில் செல்கின்றது என்பதை மீண்டும் ஒரு தடவை தெளிவாக...

என்னவென்று நான் சொல்ல!

-மாதவி யேர்மனிகனடாவில் எனது தம்பியின் நெருங்கிய நண்பர் இல்லத்திற்குக்கு என்னை அறிமுகப்படுத்த அழைத்துச் சென்றார்.அங்கு சென்றபோது நண்பனின் மனைவி இரத்த அழுத்தம் எவ்வளவு என தனக்கு பார்த்துக்கொண்டு...

எனது காலம் தோறும் நாட்டியக்கலை நூலுக்கு முதல் பரிசு ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ராமச்சந்திரன் கரங்களால் பெற்றேன்.

நாட்டிய கலாநிதி. கார்த்திகா கணேசர். அவுஸ்ரேலியா 1983 ஜனவரி மாதம் சென்னையில் இருந்து எனது நூல் வெளியீட்டாளர், தமிழ் புத்தகாலய அதிபர் திரு. கண. முத்தையா அழைப்பெடுத்திருந்தார்....

இடம் பெயர முதல் இருந்த யாழப்பாணம் இப்ப வரை இல்லை! பிரி(யா)விடை

Dr. T. கோபிசங்கர்.யாழ்ப்பாணம் 9 ஜூலை 1995 காலமை ஆசுபத்திரீ; காலமை கணேசரட்ணம் சேர் ward round இல படிப்பிக்கேக்க patientஐ விபரங்கள் சரியாக் கேட்டு வைக்கேல்லை...

சுற்றுலாவிகளைக் கவரும் வடக்கின் தீவுகள்காட்டு குதிரைகளின் தாயகம் நெடுந்தீவு

நிஷாந்தி பிரபாகரன்.இலங்கை. நெடுந்தீவு நீருக்கடியில் டைவிங் ஆர்வலர்களுக்கு சிறந்த திறனைக் கொண்டுள்ளது. இது படிக-தெளிவான நீர் மற்றும் ஏராளமான கடல் பல்லுயிர், துடிப்பான பவளப்பாறைகளை ஆராய்வதற்கும் பல...

முள்ளியவளை உறவுச்சோலை காப்பகத்தின் நிதி திரட்டலுக்காக! பாட்டினில் அன்பு செய்!

குடந்த மாதம் மாலை (17.02.24) இங்கிலாந்தின் அழகிய புற நகர்ப்பகுதியின் ஒரு கிராமமாகிய ஒக்ஷொட் ( ழுஒளாழவவ) இல் ளுசுளு தமிழ் வானொலியின் ஐந்தாவது ஆண்டு நிறைவின்...

அகப்பையை எறிந்து விட்டு அறிவுக் கண்ணைத்; திறக்க வேண்டும்.

கௌசி – யேர்மனி இலக்கியத்தில் பெண்கள் இடம்பிடிப்பது ஒரு சவாலான விடயமாகவே இருந்திருக்கின்றது. குடும்பம் என்ற கட்டுக்கோப்புக்குள் தம்முடைய பாரிய கடமையாகவும், பொறுப்பாகவும் குழந்தைகளைப் பெற்று, வளர்த்து...