Main Story

Editor’s Picks

Trending Story

கவுணாவத்தை ஆடும் காக்கைதீவு இராலும்!

-மாதவி எத்தனை நாட்களிற்குத்தான் கற்பில் சிறந்தவள் கண்ணகியா!, மாதவியா! என்று பட்டி மன்றம் நடத்துவது. நான் கிடாய்க்குட்டி, நான் பிறந்த நாள் முதல் எனக்கு கொண்டாட்டம் தான்....

பிராங்பேர்ட் தமிழ்க்கல்விக் கழகத்தின்; தமிழ் நூலகம் நடத்தும் கதைசொல்லும் நேரம்!

“தேன் மதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும்வகைசெய்தல் வேண்டும்” என்ற நோக்கத்தோடும்;;;, நாம் சிறுவர்களாய் இருக்கும்போது நாம் வாசித்த,கேட்ட கதைகளை புத்தகவடிவில் அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கத்தோடும் எம் பிள்ளைகளுக்காக,...

கூத்தப்பெரியோனின் அமுத விழா

கூத்தப் பெரியோன் பேராசிரியர் சி.மௌனகுருவைப் பாராட்டிக் கௌரவிக்கும் அமுதவிழா கடந்த மாதம் வெள்ளிக்கிழமை (09-06.2023) மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் கிழக்குப் பல்கலைக்கழக...

எந்தவொரு செயலுக்கும் கவலைக்கும் காலம் பதில் சொல்லும்!

காலம் என்பது மகா கெட்டிக்காரன். அதனால், ஆக்கவும் முடியும், அடக்கி வைக்கவும் முடியும், அழிக்கவும் முடியும் என்பது கண்கூடு. அடக்கி வைத்த கொரொனாவும், ஆக்கி வைக்கும் புதிய...

நீரிழிவு – பலரை ஆட்டிப்படைக்கும் கொடிய நண்பன்

“காப்பி குடிக்கின்றீர்களா?” என்று யாராவது உங்களிடம் கேட்டால், தொடர்ந்து “சீனி போடலாமா?” என்கின்ற கேள்வியையும் அவர்கள் எப்போதுமே சேர்த்துத் தான் கேட்பார்கள். அதற்குக் காரணம் வேறு ஒன்றுமே...

இராவணனின் பிள்ளைப் பாசம்!

-இரா.சம்பந்தன். கனடாமகனே கள நிலவரம் எப்படி இருக்கின்றது. ஒன்றையும் எனக்கு மறைக்காமல் சொல் என்று மகன் இந்திர சித்திடம் கேட்டான் இராவணன். அப்பா உன்னால் வீரமாக வளர்க்கப்பட்டவன்...

பேரண்ட ஆற்றலின் அலையை கையாள்வது எப்படி

கரிணி - யேர்மனி அளப்பரிய சக்தியின் அதிர்வலையோடு வெட்டவெளி எட்டு திசைகளிலும் பரந்து, விரிந்து கிடக்கிறது. மழையும் அதன் சாரலும் போல் எங்கும் எங்கெங்கும் சக்தி விழுந்தவண்ணமே...

ட்ராகூலா கதைகள் உண்மைதானா?

ஒரு காலத்தில் நீல நிற கண்களை கண்டு மக்கள் அஞ்சினார்கள்! பிரியா இராமநாதன்-இலங்கை உருமேனிய மொழியில் " ட்ராகூல் " என்பதன் அர்த்தம் ரத்த வெறி பிடித்த...

எங்கடை ஆச்சி

இப்பத்தே பெடிபெட்டையள் கனபேருக்கு ஈச்சம் பழம்!இப்படி ஒரு பழங்கள் இருக்கெண்ட சங்கதியே தெரியாது. இப்பதான் கிட்டத்திலை ஈச்சம் பழக் காலம் முடிஞ்சது .ஈச்சம் பழக் காலம் எண்டதுந்தான்...

மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? – கதை

சுருதி.அவுஸ்திரேலியாபாலன் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கார் நத்தை போல ஊர்ந்து திரிந்தது. சில வேளைகளில் அவன் வீட்டிற்கு நேர் எதிராக, வீதியின்...