Main Story

Editor’s Picks

Trending Story

மரபணு மாற்றப்படும் விலங்குகளா நாம் ?

த.இரவீந்திரன் (அகரம் சஞ்சிகை பிரதம ஆசிரியர்) யேர்மனி இருபத்தோராம் நூற்றாண்டின் எல்லையில் வாழ்கிறோம். எண்ணுக்கணக்கற்ற நோய்களும், துன்பங்களும் சூழும் உலகமாக இது மாறியிருக்கிறது. இந்த மாற்றங்களை உருவாக்கியது...

இலங்கையை அதிர வைத்த காணொளியும்!அது சொன்ன செய்தியும் இதுதான்.

இலங்கையை அதிர வைத்த காணொளி! சர்வதேச விசாரணை நடக்குமா? ஆர்.பாரதி ஈஸ்டா் தாக்குதல் குறித்து செப்டம்பா் முதல் வாரத்தில் லண்டனைத் தளமாகக் கொண்ட சனல் 4 வெளியிட்டிருக்கும்...

வெற்றிமணி யின் 325 இதழுக்கு அகரம் த. இரவீந்திரன் அவர்கள் கௌரவ ஆசிரியர் கௌரவம் பெறுகின்றார்.

வெற்றிமணி பத்திரிகை இன்று தனது 325 வது இதழை விரிக்கிறது. கடந்த காலங்களில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் பெண்கள் தினம் (பங்குனி 08)வரும் வேளை, ஒரு...

அன்று தாயகத்தில் உங்கள் பெற்றோருக்கும் தெரிந்த பெயர் பிறைட்டன்.

பிறைட்டன் கடை. 1988 யேர்மனிக்கு 1979 களில் தமிழர்கள் இலங்கையில் இருந்து வந்தபோது, தமிழர்களுக்கு மொழி, வேலை, குளிர், உணவு, இவையே முதல் எதிர்கொண்ட பிரச்சினைகளாக இருந்தன....

சிலப்பதிகாரத்தில் புனைவு நெருடல்

ஏலையா க.முருகதாசன்- யேர்மனி இலக்கிய வரலாறாகட்டும்,இன வழித்தோன்றல் தொடர்நிலை வரலாறாகட்டும் எழுதியவர்கள் புனைவு இன்றியும்,பூசி மெழுகுதல் இன்றியும் எதையும் தவிர்க்காமல் எழுதியிருப்பார்கள் என்ற வாசிப்போரின் பெருநம்பிக்கையைக் கேடயமாகப்...

வெற்றிமணி இலங்கைச் சிப்பிதழ் கண்டு விரல்களில் பட்டுத்தெறித்த கவிதை!

வெற்றிமணி நாதம் ஜேர்மனியில் ஒலிக்கமுத்தமிழுமாய செய்திகளை கோர்த்தடுக்கிஅச்சுருவில் நம் தமிழை அழகு செய்து சுமந்துபன்நாடெங்கும் பவனி வருகிறது காண் - இனிதே உற்ற பல செய்திகளை தேடித்தன்...

நின்று கொல்லும் நீரிழிவை வெற்றி கொள்வோம்

தி.மைக்கல் (தலைவர் யாழ் நீரிழிவு கழகம் யாழ்ப்பாணம்.) நீரிழிவு பற்றிய அறிமுகம்மனித குலத்தின் சுகவாழ்வில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும் நோய்களின் அரசனான நின்று கொல்லும் நீரிழிவு நோய்...

அவள் நல்லாப்; பிட்டவிப்பாள்

சிவகுமாரன் - யேர்மனி அப்பம் சுட்டுவித்த அன்னம்மாவின் படம் மாலைபோடப்பட்டு சுவரில் தெய்வ நிலைக்கு உயர்த்தப்பட்டு இருந்தது. அடுப்புச் சூட்டில் சுருங்கிப்போன முகத்தில்கூட தன் மகளை பட்டதாரியாக்கியதன்...

யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் சாதனையாளர் விருதும் (2023), புத்தக வெளியிடும்.

19.08.2023 அன்று யேர்மனி டோட்முண்ட் நகரில்,யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தால் இரண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. யேர்மன் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் உபதலைவர் கவிச்சுடர் திரு. அம்பலவன்புவனேந்திரன் அவர்களுடைய...

ஏனிந்த மரதனோட்டம்?

கௌசி.யேர்மனி ஒரு மரணத்தின் காயம் மாறும் முன்னே, காயத்துக்கு மருந்து தர வேண்டிய இயற்கையானது வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவது போல் அடுத்த மரணத்தைத் தந்து விடுகிறது....