Main Story

Editor’s Picks

Trending Story

இரண்டாவது கல்லிலும் இரண்டு மாங்காய்கள்?

ரணிலின் வியூகம் வெற்றி தருமா? பாரதி பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக முக்கியமான சில காய் நகா்த்தல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கின்றாh். இதனைவிட, இந்தியாவுக்கும்...

பூந்திலட்டும், புத்தகங்களும்.

மாதவி தீபாவளி மலிவு விற்பனைக் காலத்தில் ஒரு குறித்த விலைகளுக்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு தமிழ் நாட்டில் போத்தீஸ் புடவைக்கடையில் லட்டு பெட்டிகளை இலவசமாக வழங்குவார்கள்.வாடிக்கையாளர்கள் வரிசைகட்டி...

சர்மிலா வினோதினி அவர்களுக்கு வெற்றிமணி வெள்ளி விழா மலர் (2019) கையளிப்பு!

வெற்றிமணி பத்திரிகை 29ம் ஆண்டு நிறைவில், ஆனிமாத இதழினை இலங்கைச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. வெற்றிமணி பத்திரிகையில் தனது படைப்புக்களை வெளியிட்டு வருபவரும்;;,ஊடகவியலாளருமானசர்மிலா வினோதினி அவர்களுக்கு, வெற்றிமணி வெள்ளி...

வடுக்களும் வலிகளும்.

சர்மிலா வினோதினி-இலங்கை மறந்துவிடச் சொல்கிறீர்கள்மன்னித்து சேர்ந்து புரிந்து வாழச் சொல்கிறீர்கள்மன்னித்துக் கொள்ளுங்கள் முடிந்தால்மறக்கச் சொல்லித் தாருங்கள் எவற்றை நான் மறப்பது?பாழாகிப்போன என் பள்ளிப் பிள்ளைப் பருவத்தையா?பெட்டகத்தில் பூட்டிவைத்த...

யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து...

விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.

-கௌசி.யேர்மனி ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள் காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி...

நெஞ்சமெலாம் நிறைந்த கொழும்பு கம்பன் கழகத்து நிருத்த உற்சவம் 2023.

கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன்.(இயக்குநர் தேஜஸ்வராலயா கலைக்கூடம்.கொழும்பு.) நல வாழ்வில் மன மேம்பாட்டை வழங்கி உள ஆரோக்கியத்தை நிலைத்திருக்கச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு இருந்தாலும் பரதமானது அதிலுமொரு...

ஆகாயம் இல்லா நிலவுகள்

(சர்வதேச விதவைகள் தினம் . ஜூன் 23) ரஞ்ஜனி சுப்ரமணியம். இலங்கை "விதவை" என்பது வட‌மொழிச் சொல்; தமிழ்மொழியில் "கைம்பெண்" என்று எழுதினால் ஒன்றுக்கு இரண்டு பொட்டு...

இயற்கை எழில் கொஞ்சும் இலங்காபுரி

கலாசூரி திவ்யா சுஜேன் -இலங்கை………………….. இலங்கை , இலங்காபுரி, ஈழம், நாகதீபம், லங்காதுவீபம், செரண்டீப், தம்பப்பண்ணி, தப்ரபேன், மணிபல்லவம் எனப் பெயர் பல சொல்லி நம் தாயைப்...

வீடு ஒரு வாழ்நாள் நூலகம்.

திக்குவல்லை கமால் - இலங்கை கருவறையிலிருந்து வெளிப்பட்டது முதல் கல்லறைக்குச் சென்றடையும்வரை, எங்கோ ஒரு கூரையின் கீழ் ஒவ்வொருவரும் ஒதுங்க வேண்டியிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.அது தாய்வீடாகவோ...