Main Story

Editor’s Picks

Trending Story

கவியரங்குக்கோர் கந்தவனம் கவிஞரை வெற்றிமணியும் வாழ்த்தி மகிழ்கின்றது.

. இயல்வாணன்------‐------------கவியரங்குக்கோர் கந்தவனம் என இரசிகமணி கனகசெந்திநாதனால் சிறப்பிக்கப்படுமளவுக்கு ஒரு காலத்தில் சந்தெவெழில் தவழும் கவிதைகளால் அரங்கை அதிர வைத்தவர் கவிஞர் வி.கந்தவனம். கவிஞராக, பாடநூல் எழுத்தாளராக,...

LGBTQ

ஒன்றாக வாழ்கின்றார்கள். ஒன்றாகவா வாழ்கின்றார்கள்கௌசி.யேர்மனி கட்டுப்பாடு, விட்டுக் கொடுப்பு இவற்றை ஒட்டியே மனித வாழ்க்கை குடும்பம் என்ற அமைப்புடன் ஓடிக்கொண்டிருக்கின்றது. இவற்றை மனதில் கொள்ளாத உணர்வுகளே இன்று...

இதோ பத்து நிமிஷத்தில் வந்துவிடுவேன்: தொடர்ச்சியான தாமதத்துக்குப் பின்னால் இருக்கும் அறிவியல்

Dr.நிரோஷன்.தில்லைநாதன் யேர்மனி உங்கள் எல்லோருக்கும் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்கள் இருப்பர், அவர்கள் ஒரு சாதாரண மதிய உணவு தேதி அல்லது ஒரு முக்கியமான வேலைக் கூட்டத்திற்கு...

கோடிகளின் போட்டியில் கோவணங்கள்

சினிமா எனும் மாய வலை காலம் காலமாக மனிதனுடைய ரசனைக் கால்களை இறுக்கிக் கட்டிக் கொண்டு தான் பயணிக்கிறது. திரையின் நிழல்களில் தங்களுடைய வாழ்வின் நிஜங்களை மறக்கவும்,...

ஆனையிறவு உப்பளம்

ஒரு பார்வை.. புலம்பெயர்ந்த தமிழர்கள் ஈழத்தில் முதலீடுகளை செய்யும் போது இவை பற்றியும் சிந்தனை செய்யலாம். தமிழர் தாயகத்தின் ஒரு முக்கிய வளம் எப்படி தமிழர் கரங்களை...

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர்

பார் மீது நான் சாகாதிருப்பேன் காண்பீர் எனத் தமிழ் விரும்பிகள் நெஞ்சத்தில் நித்தம் உறைந்திருக்கும் பிரபஞ்ச கவிஞன் பாரதியின் நினைவு மாதத்தில், அவரது கொள்ளுப் பெயரன் கலாநிதி...

இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.

மாணிக்கவாசகர் வைத்திலிங்கம் இலங்கையில் காப்பி செய்கை, தேயிலைத் தோட்டம் இரப்பர்த்தொட்டம் என்று பணப்பயிரான காலம்.இக்கால செய்தியை சுருக்கமாக தர முனைகிறேன். காப்பிச் செடிகள் இலைச்சுருட்டி நோயினால் கடுமையாக...

யேர்மனியில் ஏறுவரிசையில் தமிழர்; தெருவிழா!

ஒரு விவசாயி இயற்கைமீது கொண்ட நம்பிக்கைக்கு ஈடாக செயற்பாட்டாளர்கள்! வெள்ளி,சனி,ஞாயி;று (01,02,03.புரட்டாதி.2023) முன்று தினங்களிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து சிறப்பித்தனர்.தமிழர் கலையான பறை முழக்கத்துடன் விழா ஆரம்பமானது....

காதல் திருவிழா

Dr.T.கோபிசங்கர்யாழப்பாணம் சாதகம் பொருந்தீட்டுதாம் அடுத்தது என்ன மாதிரி எண்டு புரோக்கர் கேக்க , “ தம்பி ஒருக்கா பொம்பிளையை பாக்கோணுமாம்“ எண்டு மாப்பிளையின்டை அம்மா சொன்னா. கலியாணம்...

பெண்கள் ஏன் அரசியலுக்குள் வருவதில்லை!

ஆங்கிலேயே காலனித்துவத்தின் கீழ் இருந்த நாடுகளில்முதன் முதலில் பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்ட நாடு இலங்கை. பிரியா.இராமநாதன் .இலங்கை. முன்னொரு காலத்தில் ‘வீடு பெண்ணுக்கு, நாடு ஆணுக்கு’ என்று...