Main Story

Editor’s Picks

Trending Story

நம்ம ஊர்ச்சங்கதிகள் மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான்.

-சர்மிலா வினோதினி. இலங்கை. மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான். ஆனால் யாருடைய காதுகளையும் சென்றடைவதில்லை, குறிப்பாக போக்குவரத்து உரிமையாளர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இவைபற்றி...

நான் வில்லனாக இருந்த கணப்பொழுது

-மாதவிமேசையில் ஒரு தனி வாழைப்பழம் பாடசாலைவகுப்பறையாக,அசம்பிளி மண்டபமாக, மதிய உணவு உண்ணும் மேசையாக, பாடசாலை விளையாட்டு மைதானமாக, சைக்கிள் நிற்பாட்டும் இடமாக, இவை எதுவாக இருந்தாலும், முதல்...

தமிழ் மக்களின் பிரச்சினை குறித்துபேசுவதற்கு “அரகலய” அஞ்சுகிறதா?

“என்கு வந்தால் இரத்தம்! உனக்கு வந்தால் தக்காளி சட்னி” ஆர்.பாரதி “கோட்டா கோ ஹோம்” என்ற கோஷத்துடன் கடந்த வருடம் தென்னிலங்கையில் ஆரம்பமான போராட்டம், இப்போது ரணிலுக்கு...

ரஜினியுடன் நடிப்பது என் கனவு

தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் படத்திலும் நடிக்கிறார்.இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு...

கூடுவிட்டு கூடுபாய்வது போல்! அவர்களை நாமாக வரிந்துகொண்டு!! அவர்களாகவே வாழ்ந்து அனுபவம் காண்பது என்பது ஒரு கலை!!!

பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!-மாதவி ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை,...

பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்! மீறுகையில் அடங்காதவள். திமிர் பிடித்தவள் என்று அடையாளப்படுத்தப்படுகிறாள்.

-பிரியா.பாலசுப்பிரமணியம். இலங்கை உலக சனத் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் பெண்களாக இருப்பதனால் சித்ரவதை, பட்டினி, பயங்கர வாதம் உளரீதியான பாதிப்பு, அங்கவீனம் கொலை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். பெண்...

தாலாட்டும் தன்னிறைவும் எமது சமூகக் கட்டுமானத்தில் குழந்தையை நிலத்திற் கூட விழுந்து விடாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும்

பூங்கோதை - இங்கிலாந்து அனைத்து உயிரினங்களும் போலவே மனிதனுக்கும் தன் குழந்தைகள் மீது அளப்பெரும் பாசம், அன்பு, பிணைப்பு எல்லாம் இயற்கையாகவே உண்டு. மனிதர்களில், பெற்றோர்கள் எப்போதும்...

உயிரின் மொழி

மனித உடல் நமது பிரபஞ்சத்தில் காணக்கூடிய மாபெரும் அதிசயத்தில் ஒன்றாகும். நீங்கள் உங்களை ஒரு தனிப்பட்ட „பொருளாக“ நினைத்துக் கொள்ளலாம், ஆனால் உண்மையில், நீங்கள் கோடிக்கணக்கான தனித்தனி...

‘உயிர் மிகும் ஓவியங்கள்’ – நடன நாடகம்

நோர்வேயில் அரங்கம் 2023 ரூபன் சிவராஜா - நோர்வே நோர்வேயில் கலாசாதனா நடனக் கலைக்கூடத்தின் 21வது ஆண்டு விழா ஜனவரி 22, பாறூம் பண்பாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது....

புனித பூமியின் மனிதத் தெய்வம் நயினைச் சித்தர் முத்துக்குமார சுவாமிகளுக்கு திருவுருவச்சிலை திறப்பு!

செல்வி. அம்பிகைபாகன் ஸ்ரீ சுகன்யா (5ம் வட்டாரம் நயினாதீவு) பிறக்கப்பேறும் இறக்க முத்தியும் தரும் சிறப்புக்குரியதும், அறுபத்து நான்கு சக்தி பீடங்களில் ஒன்றான புவனேஸ்வரி பீடத்தை அலங்கரித்துக்...