Main Story

Editor’s Picks

Trending Story

ட்ராகூலா கதைகள் உண்மைதானா?

ஒரு காலத்தில் நீல நிற கண்களை கண்டு மக்கள் அஞ்சினார்கள்! பிரியா இராமநாதன்-இலங்கை உருமேனிய மொழியில் " ட்ராகூல் " என்பதன் அர்த்தம் ரத்த வெறி பிடித்த...

எங்கடை ஆச்சி

இப்பத்தே பெடிபெட்டையள் கனபேருக்கு ஈச்சம் பழம்!இப்படி ஒரு பழங்கள் இருக்கெண்ட சங்கதியே தெரியாது. இப்பதான் கிட்டத்திலை ஈச்சம் பழக் காலம் முடிஞ்சது .ஈச்சம் பழக் காலம் எண்டதுந்தான்...

மாவிட்டபுரத்தான் வந்திட்டானோ? – கதை

சுருதி.அவுஸ்திரேலியாபாலன் வீட்டிற்கு முன்பாகவுள்ள வீதியில், கடந்த இரண்டு நாட்களாக ஒரு கார் நத்தை போல ஊர்ந்து திரிந்தது. சில வேளைகளில் அவன் வீட்டிற்கு நேர் எதிராக, வீதியின்...

இரண்டாவது கல்லிலும் இரண்டு மாங்காய்கள்?

ரணிலின் வியூகம் வெற்றி தருமா? பாரதி பிரான்சுக்கும் பிரித்தானியாவுக்குமான விஜயத்தை மேற்கொள்வதற்கு முன்னதாக முக்கியமான சில காய் நகா்த்தல்களை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்டிருக்கின்றாh். இதனைவிட, இந்தியாவுக்கும்...

பூந்திலட்டும், புத்தகங்களும்.

மாதவி தீபாவளி மலிவு விற்பனைக் காலத்தில் ஒரு குறித்த விலைகளுக்கு மேல் கொள்வனவு செய்பவர்களுக்கு தமிழ் நாட்டில் போத்தீஸ் புடவைக்கடையில் லட்டு பெட்டிகளை இலவசமாக வழங்குவார்கள்.வாடிக்கையாளர்கள் வரிசைகட்டி...

சர்மிலா வினோதினி அவர்களுக்கு வெற்றிமணி வெள்ளி விழா மலர் (2019) கையளிப்பு!

வெற்றிமணி பத்திரிகை 29ம் ஆண்டு நிறைவில், ஆனிமாத இதழினை இலங்கைச் சிறப்பிதழாக வெளியிடுகின்றது. வெற்றிமணி பத்திரிகையில் தனது படைப்புக்களை வெளியிட்டு வருபவரும்;;,ஊடகவியலாளருமானசர்மிலா வினோதினி அவர்களுக்கு, வெற்றிமணி வெள்ளி...

வடுக்களும் வலிகளும்.

சர்மிலா வினோதினி-இலங்கை மறந்துவிடச் சொல்கிறீர்கள்மன்னித்து சேர்ந்து புரிந்து வாழச் சொல்கிறீர்கள்மன்னித்துக் கொள்ளுங்கள் முடிந்தால்மறக்கச் சொல்லித் தாருங்கள் எவற்றை நான் மறப்பது?பாழாகிப்போன என் பள்ளிப் பிள்ளைப் பருவத்தையா?பெட்டகத்தில் பூட்டிவைத்த...

யாழ் நகரில் கே. டானியலின் ‘சாநிழல்’ புத்தக வெளியீட்டு விழா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 14ஃ05ஃ2023 யாழ்ப்பாணத்தில் உள்ள ரிம்மர் மண்டபத்தில் கே.டானியல் அவர்களின் “சாநிழல்” புத்தக வெளியீடு இடம்பெற்றது. இந்த நிகழ்விற்கு குறித்த நேரத்தில் மக்கள் திரண்டு வந்து...

விழி சொல்லும் கதைகளை விட மனம் சொல்லும் கதைகள் உணர்வு பூர்வமாக இருக்கும்.

-கௌசி.யேர்மனி ஏறாவூரிலே நான் வாழந்த அந்தத் தெரு. நடக்கப் பழக்க மில்லாமல் ஓடியே சென்ற சாலை ஓரங்கள் காரணமில்லாமல் மனம் சிலரைத் தேடும். முன்னமே ஒட்டி உறவாடி...

நெஞ்சமெலாம் நிறைந்த கொழும்பு கம்பன் கழகத்து நிருத்த உற்சவம் 2023.

கலைஞானச்சுடர் ஸ்ரீமதி சுபாஷினி பிரணவன்.(இயக்குநர் தேஜஸ்வராலயா கலைக்கூடம்.கொழும்பு.) நல வாழ்வில் மன மேம்பாட்டை வழங்கி உள ஆரோக்கியத்தை நிலைத்திருக்கச் செய்யும் ஆற்றல் கலைகளுக்கு இருந்தாலும் பரதமானது அதிலுமொரு...