Main Story

Editor’s Picks

Trending Story

நீர் ஓமென்றால் மட்டும்!

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் அன்புள்ள ராசாத்தி, பரி.யோவானில் படித்த என்னோடு நீர் வாழ்வதால், நீர் எப்போதும் நலமாக இருப்பீர் என்று உமக்கும் தெரியும், உலகத்திற்கும் தெரியும்.. ஆனபடியால்,...

ஜெனிவாவில் நடைபெறப்போவது என்ன?

கொழும்பிலிருந்து ஆர்.பாரதி ஜெனிவாவில் ஆரம்பமாகியுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 51ஆவது கூட்டத்தொடர் ஈழத் தமிழா்களுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை மீண்டும் வெளிப்படுத்தியிருக்கின்றது. செப்ரெம்பர் 12 ஆம்...

ஆற்றங்கரையில் நான் வாசித்த புத்தகம். 01

நம்பிக்கைத் துரோகங்கள். ஆற்றங்கரை ஓரம், நல்ல வெய்யில், ஒய்யாரமாக இருந்து பலர் மீன்பிடிக்க தூண்டில் போட்டு காத்து இருக்கின்றனர். எவரும், மனைவியுடனோ , காதலியுடனோ , நண்பர்களிடமோ...

விஜய்க்கு வில்லனான அர்ஜுன்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளார்.பொதுவாக லோகேஷ் கனகராஜ் படம் என்றாலே அவற்றில் அதிகப்படியான வில்லன்கள் இடம் பெறுவது வழக்கம். இந்தப்படத்தில் தென்னிந்திய மற்றும் பொலிவுட்டிலிருந்து பிரபலங்களை...

நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும். நீ விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அது உன்னோடு இருக்கட்டும்.

பாலியல் வன்முறைகௌசி.யேர்மனிஆணுக்கு ஆணும், பெண்ணுக்கு ஆணும், ஆணுக்குப் பெண்ணும் என வரன்முறைகள் தாண்டிப் பாலியல் வன்முறை சகல இன மக்களிடையிலும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதற்கு ஆணா, பெண்ணா,...

யாவருக்குமான கலையாக பரதம்

செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை நூற்றாண்டு கால மானிட வாழ்வியல் தனக்கே உரிய அடையாளமாக, கலைகளை தம் சந்ததியினர் வழியே கடத்திக்கொண்டே செல்கின்றது...

இல்லை என்று சொல்ல ஏன் தலையை ஆட்டுகின்றோம்?

ஓம்! இல்லை! இதற்கு தலையாட்டும் நம் தன்மையை வைத்தே கே.பாலச்சந்தர் நினைத்தாலே இனிக்கும் படத்தை இறுதி வரை திறிலாக ஓட்டியிருப்பார் பார்த்தவர்களுக்குப் புரியும். இல்லை! வேண்டாம்! முடியாது!...

வன்முறைகளே, வரைமுறைகளா ?

ஆண்கள் என்ன எப்போதும் கத்தியும், கடப்பாரையும்தூக்கிக் கொண்டுதான் திரிகிறார்களா?சேவியர். தமிழ்நாடு சமீபத்தில் ஒரு திரைப்படம் பார்க்கச் சென்றிருந்தேன். என் போதாத காலம் மனைவியோடு சென்றிருந்தேன். படம் தொடங்கிய...

தமிழர்களுக்குச் சொந்தமான வெல்கம் விகாரை எனும் சூராஜராஜப்பெரும்பள்ளியின் வரலாறு

திருகோணமலையில் கன்னியாவை அடுத்து பெரியகுளம் என்னுமிடம் அமைந்துள்ளது. இங்குதான் பழமைவாய்ந்த வெல்கம் விகாரை எனும் நாதனார் கோயில் அல்லது இராஜ ராஜப் பெரும்பள்ளி காணப்படுகிறது. இது பற்றிய...

நின்னை சரணடைந்தேன்

காதலெனும் கற்பக தருஇம்மாத பாடல் பகுதியில் எவ்வாறு சரணடைகிறார் நம் பாரதி என்று பார்க்க விழையும் போதே பட்டம் பூச்சி சிறகடிக்கும் சத்தம் கேட்கிறது இதயத்தில்…பிரபஞ்சத்தில் தோன்றும்...