உலகப் பொருளாதாரமே சீர்குலைந்தது!
ரஷ்ஷியா - உக்ரைன் போர் ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் (24.02.2022 - 24.02.2023)வ.சிவராஜா – ஜேர்மனி; ரஷ்ஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் மூண்டு ஒரு...
ரஷ்ஷியா - உக்ரைன் போர் ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் (24.02.2022 - 24.02.2023)வ.சிவராஜா – ஜேர்மனி; ரஷ்ஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் மூண்டு ஒரு...
கலாசூரி.திவ்யா சுஜேன்-இலங்கை அபிநயக்ஷேத்ரா வழங்கிய மற்றுமொரு மைக்கல் அரங்கேற்றமென பலராலும் பாராட்டப்பட்ட அரங்கேற்றமாக நிர்ஷ்ராயா கஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 25.02.2023 புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆடலின்...
-பிரியா.இராமநாதன் இலங்கை கருவாச்சி,கறுப்பி,கட்டை,நெட்டைக் கொக்கு … இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்துவந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள்.பதினேழு பதினெட்டு வயதுகளில்...
-சர்மிலா வினோதினி. இலங்கை. மாரித்தவளைகளைப்போல அடிக்கடி கத்துவது என்னவோ நாங்கள்தான். ஆனால் யாருடைய காதுகளையும் சென்றடைவதில்லை, குறிப்பாக போக்குவரத்து உரிமையாளர் சங்கங்கள், மாவட்ட நிர்வாகம் ஆகியவை இவைபற்றி...
-மாதவிமேசையில் ஒரு தனி வாழைப்பழம் பாடசாலைவகுப்பறையாக,அசம்பிளி மண்டபமாக, மதிய உணவு உண்ணும் மேசையாக, பாடசாலை விளையாட்டு மைதானமாக, சைக்கிள் நிற்பாட்டும் இடமாக, இவை எதுவாக இருந்தாலும், முதல்...
“என்கு வந்தால் இரத்தம்! உனக்கு வந்தால் தக்காளி சட்னி” ஆர்.பாரதி “கோட்டா கோ ஹோம்” என்ற கோஷத்துடன் கடந்த வருடம் தென்னிலங்கையில் ஆரம்பமான போராட்டம், இப்போது ரணிலுக்கு...
தமன்னா தமிழில் ஜெயிலர் படத்தில் ரஜினியுடனும் தெலுங்கில் சிரஞ்சீவியுடன் போலோ ஷங்கர் படத்திலும் நடிக்கிறார்.இதுகுறித்து தமன்னா அளித்துள்ள பேட்டியில், "ரஜினிகாந்துடன் நடிப்பேன் என்று இத்தனை ஆண்டுகளில் ஒரு...
பருத்தித்துறை வடையும் பிரித்தானிய தம்பதிகளும்!-மாதவி ஒரு நாட்டவர்களது, ஒரு இனத்தவர்களது, பழக்கவழக்கங்களை நாம் அறிவதென்பது, ஒரு உன்னதமான அனுபவம். தாய்லாந்து,போனால் அவர்கள் அணியும்,மாலையைப்போட்டு படம் எடுப்பதும்,அவர்களது தொப்பியை,...
-பிரியா.பாலசுப்பிரமணியம். இலங்கை உலக சனத் தொகையில் குறிப்பிடத்தக்க பகுதியினர் பெண்களாக இருப்பதனால் சித்ரவதை, பட்டினி, பயங்கர வாதம் உளரீதியான பாதிப்பு, அங்கவீனம் கொலை ஆகியவற்றுக்கு ஆளாகின்றனர். பெண்...
பூங்கோதை - இங்கிலாந்து அனைத்து உயிரினங்களும் போலவே மனிதனுக்கும் தன் குழந்தைகள் மீது அளப்பெரும் பாசம், அன்பு, பிணைப்பு எல்லாம் இயற்கையாகவே உண்டு. மனிதர்களில், பெற்றோர்கள் எப்போதும்...