Main Story

Editor’s Picks

Trending Story

ரஜினியுடன் இணைந்த நடிக்க நான் தயார்

‘விக்ரம் இப்படம் பெரும் வெற்றி பெற்றதை அடுத்து,சென்னையில் செய்தியாளர்களிடம் நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது,‘விக்ரம்’ படத்தின் வெற்றியை அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். நாடு முழுவதும் இப்படம் வெற்றி பெற்றிருக்கிறது. நான்...

ஒத்திகையின் வழி சிறப்புறும் நடன நிகழ்வு…..

செல்வி.திவ்யகுமாரி சின்னையா -லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை "தெய்வாத்தான் ஆகாதெனினும் முயற்சிதன் மெய் வருத்தக் கூலி தரும்" என்ற வள்ளுவன் கூற்றுக்கிணங்க, ஊழியின் காரணமாகவோ அல்லது புண்ணியமின்மையாலோ...

மலையக இலக்கியம் எழுச்சி பெற்றுள்ளது !

லண்டன் மலையக இலக்கிய மாநாட்டில் உரை! 'இலங்கை என்றதும் தேயிலை என்றும், தேயிலை என்றதும் தேயிலைத்தோட்டத் தொழிலாளர்கள் என்றும் அறியப்பட்ட காலம் இருந்தது. 1970 களில் தேயிலைத்...

அன்னப்பட்சிகள் காதல்

அவற்றின் தனிப்பட்டவாழ்வை எட்டிப்பார்த்ததுக்குமன்னிப்புக் கோரிவிட்டு…அன்னப்பட்சிகளின் மென்காதல்சொல்கிறேன் கேளுங்கள்…முதலில் தலையுடன் தலை சேர்த்துஈரிதயம் இணைந்த ஓரிதயம் எனசெயலில் ஓவியம் வரைந்தன…அதுவொரு நளினமான இனியகாணற் கவிதையாய் இருந்தது…தூய வெண்மை உடல்களில்நீர்த்திவலைகள்...

நிழல் படக்காரிகையின் பேசும் படங்கள்!

கீதா.ரவி.நோர்வே செல்லும்; இடங்களில் நல்ல காட்சிகளைக் கண்டால் படம் எடுப்பது ஒரு கலை. நல்ல இடங்களைத் தேடித் தேடி, காலம் நேரம் பாராது, காத்திருந்து தனக்கு விரும்பிய...

ஐரோப்பிய பட்மின்ரன்; சாம்பியன் போட்டியில் யேர்மன் நாட்டிற்காக விளையாடும்; தமிழர்!

பொன்.புத்திசிகாமணி, யேர்மனி. ஐரோப்பிய பூப்பந்து (Badminton) சாம்பியன் போட்டியில் யேர்மன் தமிழர் ஒருவர் யேர்மன் நாட்டிற்காக விளையாட இருக்கிறார்! லிப்ஸ்ரட் (Lippstadt)ச் சேர்ந்த திரு துபிசன் பொன்னம்பலம்...

‘சுமையினை இறக்கிச் சும்மா நிற்க’

உருத்திரமூர்த்தி – சிறு நண்டு மணல் மீது படம் ஒன்று கீறும்கவிதா லட்சுமி.நோர்வே உலகில் உள்ள அனைத்தும் போல இலக்கியமும் மாறிக்கொண்டே இருக்கும். சில சமயங்களில் போர்...

தனிக்குடித்தனம்

கௌசி-யேர்மனி திருமணமும் மணமுறிவுகளும் மனிதனுடைய வாழ்க்கைப் படிமானங்களில் ஒரு கட்டம் குடும்ப வாழ்க்கை. இக்குடும்பவாழ்க்கை என்பது மனிதனுடைய வாழ்க்கையிலே மிகக் கடினமான வாழ்க்கைப்படியாக அமைகின்றது. ஆயினும் அவ்வாழ்க்கை...

மெய்வெளியின் “காத்தாயி காதை”

மாதவி சிவலீலனின் பார்வை – 11.06.2022 சனிக்கிழமையன்று Trinity Centre, East Ham இல் மலையக இலக்கிய மாநாடு ஒருநாள் நிகழ்வாக நடைபெற்றது. அங்கு சிறப்பு நிகழ்ச்சியாக...

ஜெர்மனியில் சுமார் 11% மக்கள் மனத்தளர்ச்சியினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மனத்தளர்ச்சி என்றால் என்ன? Dr.நிரோஷன்.தில்லைநாதன்.ஜெர்மனி உலகில் வாழும் மக்களிடையே வேலை செய்ய இயலாமல் போவதற்கு மிக முக்கிய காரணமாகக் கருதப்படுவது னுநிசநளளழைn என்று ஆங்கிலத்தில் கூறப்படும் மனத்தளர்ச்சி...