மென்மையுறக் காதல் விளையாடி – 24
கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன். “மோகனப்...
கலாசூரி திவ்யா சுஜேன். இலங்கை இப்படித்தான் பல ஞாபகத்தடங்களின் மெத்தையில் சொப்பனத்தில் மூழ்கி இருந்த வேளை., எங்கோ உதயமாகும் குயிலிசை மெல்லச் செவிகளை வருடக் கண்விழித்தேன். “மோகனப்...
நாட்டியக் கலாநிதி.கார்த்திகா.கணேசர்.அவுஸ்திரேலியா இன்று எமது நகரங்களிலே சிறுமிகள் பரத நாட்டியத்தைக் கற்றுக் கொண்டு ஆடி வருவது வளமையாகி விட்டது. இது எமது காலாசாரத்தின் ஓரங்கம். இதனால் இந்த...
கரிணி.யேர்மனி தற்கால வாழ்வியலில் ஒருவரிடம் “இதோ இப்போது உங்களால் குறிப்பிட்ட அளவு ஆண்டுகள் கடந்த காலத்திற்குள் காலச்சக்கரத்தில் பயணிக்க முடியும் என வைத்துக் கொள்வோம். அவ்வாறு பயணித்து...
பிரியா.இராமநாதன் .இலங்கை. வானொலி கேட்டுக்கொண்டிருக்கும்போது அடிக்கடி நான் அவதானித்தவோர் விடையம் அழைப்பெடுக்கும் பெண்களிடம் ஓலிபரப்பாளர் என்ன செய்துகொண்டிருக்கிறீர்கள் என வினாவினால் “சும்மாதான் வீட்டில் இருக்கிறேன்’’என்று கூறுவார்கள். உண்மையில்,...
வடிவேலு. வடிவழகையன்-இலங்கை குடையாய்த் தொங்கினால்பெயர்.குடையத் தொடங்கினால்வினை.ஒருகுடைக்குள் கொண்டுவந்தால்ஆதிக்கம்ஒருகுடைக்குள் ஒருங்கிணைத்தால்அரவணைப்பு இதை வாங்கித்தந்தாலேபள்ளிக்குப்போவோம் என்றுஅடம்பிடித்த பருவத்தில்குடையொருஇலஞ்சப்பொருளாயும்,கலியாணத் தரகர்களின்கனத்த அடையாளமாயும்,அந்தரித்தவழியில்அபலைப்பெண்களின்ஆயுதமாயும் கூடஅவதாரமெடுத்திருக்கிறது மழையில் நனையக்கூடாதென்றுகுடைபிடித்துக்கொண்டுபோகும்காதலருக்கு மட்டும்குடைக்குள்ளும்மழையடித்துக்கொண்டிருக்கிறது. மழைக்கும் வெயிலுக்கும்பாதுகாக்குமென்று நினைத்தகுடைகள்தான்சிலவேளைகளில்முத்தங்களுக்கும்...
ரூபன் சிவராஜா நோர்வே இல்லாதவர்களின் இருப்பைநினைவூட்டிக் கொண்டிருக்கின்றதுஅவர்கள் உபயோகித்தஏதோவொரு பொருள் அலமாரியின் அடித்தட்டில்அம்மாவின் ஒரு சட்டை அதில்ஒட்டியிருக்கிறதுகுதூகலத்தின் நிறம் வடிகிறதுஇழப்பின் பாடல்காட்சிப் படிமத்தில்வாழ்தலின் பிம்பம் அசைந்துகொண்டிருக்கிறதுநினைவுகளின் மேகம்நாசியைத்...
-மாதவி. யேர்மனி நம் தாய்மொழியாக தமிழ் இருந்தாலும், நாட்டுக்கு நாடு, ஊருக்கு ஊர் நாம் பேசும் விதம் பலருக்கு புரியாமலே இருக்கின்றது. புலம்பெயர் நாடுகளில் இருந்து தாயகம்...
இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய சம்பியன் ஆகியதுஅகில இலங்கை 18 வயது பிரிவு ஆண்களுக்கான தேசிய உதைபந்தாட்ட போட்டியில் 2:0...
வெற்றி. துஷ்யந்தன் ஈழத்து கவிதை பரப்பிலும் பாடல் வெளியிலும் கவிஞர் புதுவை இரத்தினதுரை என்னும் இலக்கிய படைப்பாளி பெறுகின்ற வகிபாகம் என்பது அதுவொரு வரலாற்று பெறுமானம். புதுவை...
இரா.சம்பந்தன்.கனடா இன்றைய அறிவியல் உலகம் காலத்துக்கக் காலம் ஒவ்வொன்றாகக் கண்டுபிடித்துப் பயன்படுத்தும் எத்தனையோ நவீன தொழில் நுட்ப சாதனங்களை எல்லாம் ஏற்கனவே தாம் பயன்பாட்டில் வைத்திருந்ததாகக் தெரியப்படுத்தும்...