Year:

எதிர்ப்பரசியலின் எதிர்காலம்

ஜூட் பிரகாஷ்- மெல்பேர்ண் தமிழரசியல் எப்போதும் எதிர்ப்பரசியலாகவே இருந்திருக்கிறது, இப்போதும் இருக்கிறது, இனியும் இப்படியே இருக்கப் போகிறதா? அன்றும் இன்றும் அரங்கேறிய, அரங்கேறும் சம்பவங்கள் தமிழரசியல் என்றாலே...

தமிழர் தாயகத்தில் பிம்ப அரசியல்: யார் பொறுப்பு?

70 ஆண்டுகால போராட்டத்துக்குஈழத்தமிழர்கள்சாவுமணி அடிக்கிறார்களா? ஈழத்தமிழ் மக்கள் 70 ஆண்டுகளுக்கு மேலாக எதற்காக போராடினார்கள்- எதனை அடைவதற்காக இலட்சக்கணக்கான உயிர்களை மண்ணுக்கு தியாகம் செய்தார்கள் என்ற அந்த...

குளிர்விட்டுப் போச்சு!

– மாதவி, யேர்மனி (Germany)24.12.2025 நேற்று நத்தார் பண்டிகைக்கு முதல் நாள். வீட்டில் கேக் (Cake) கொஞ்சம் செய்வோம் என்று மனுஷி சொன்னா. செய்ததெல்லாம் பேரப்பிள்ளைகள் முடிச்சுப்...

சேலத்தில் ஈழத்து இசைக்கலைஞர்கள் எம்.பி.பரமேஸ் – பிரபாலினி

தந்தைக்கும் மகளுக்கும் “இசை மாமணி” விருது வழங்கிக் கௌரவம். “உனக்கு தெரியுமா, நான் உன்னை நினைப்பது”– என்ற பாடல் வழியாக அவரை இன்றளவும் ரசிகர்கள் மனதில் நன்கு...

வயது போவதை நாம் சற்று தள்ளிப் போடலாமே!

சிவஜெனனி அரவிந்தன் இங்கிலாந்து. யாருக்கு தான் வயது போகாமல் இளமையான தோற்றத்துடன் நீண்ட காலம் இருக்க விருப்பம் இல்லை! ஆனால், வயது போவதும் முகத்தில் வயது போவது...

“ஏகலைவன்கள் இறப்பதில்லை”

யேர்மனியில் அண்மையில் மறைந்த வில்லிசைக் கலைஞர் நாச்சிமார் கோவிலடி ராஜன் அவர்களை நினைத்து!!! பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. நாச்சிமார்கோவிலடி வில்லிசைக் கலைஞர் ராஜன் இறந்து விட்டார் என்ற செய்தி என்...

பெண்களைப் பிடித்து பாலியல் அடிமைகளாக பன்னிரெண்டு டாலர்களுக்கு விற்றனர்!

போகோ ஹாரம், ஐஎஸ்ஐஎஸ் உருவாக்கத்தில்மொசாட், சிஐஏ பின்னணி என குற்றச்சாட்டு ?——————————————————- ஐங்கரன் விக்கினேஸ்வரா போகோ ஹாரம், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புகளின் உருவாக்க பின்னணியில் மொசாட், சிஐஏ...

நாளை என்னவாகும் — எம் தாய்மொழி

எனது பார்வையில்……..நிரஞ்சனா செல்வராஜா – யேர்மனி தமிழர்கள் இலங்கைக்கு குடியேறியதாக இதுவரை எந்த உறுதியான ஆவணமும் இல்லை. எம் தாய்மொழியான தமிழ், ஈழத்தின் வரலாறு, கலாசாரம், போராட்டம்,...

உணர்வலைகள் 2உள்ளுவதெல்லாம் உயர்வு:நூலகம் ஏறி, இறங்கி விரும்பிய நூல்களைக் காவி வந்துவாசித்த காலம் மலையேறி விட்டது.

கடந்து வந்த பாதையின் தவிப்பும், ஏக்கமும் மனத்துக்குள்ளே இருந்து அரித்துக் கொண்டேயிருக்கும். ஆனால், ஒரு கட்டத்தில் அந்தத் தவிப்பு அசுரவேகத்தில் துடிப்போடு எழும். கண்ணுக்குள்ளே கண்ட காட்சிகள்,...

உன்னை ஒன்று கேட்பேன்…உண்மை சொல்ல வேண்டும்

சில நாட்களாகவே எல்லா பத்திரிகையாளர்கள், சஞ்சிகையாளர்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ள ஒரு குழப்பம் என்னவென்றால், ஆசிரியர்களுக்கு வரும் ஆக்கங்கள் சுயமாக எழுதப்பட்டதா?அல்லது செயற்கை அறிவு, அதாவது யுஐ, துணையுடன்...