Year:

பெண்- உடல் கடந்த உயிர்

உடல் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் உயிர் பயணிப்பதற்கானஒரு வாகனம் மட்டுமே! அதுவே நமது இலக்கு அல்ல. -தீபா ஸ்ரீதரன் - தைவான் சமூகம் பெண்ணை ஒரு சுதந்திரமான...

பெண்கள் தினத்தினை முன்னிட்டு ஒளிப்படக் கலைஞர்; கீதா இரவி அவர்கள்வெற்றிமணி பத்திரிகையின் கௌரவ ஆசிரியராக கௌரவிக்கப்படுகிறார்.

சர்வதேச மகளிர் தினமான பங்குனி 08 அன்று, ஆளுமை மிக்க பெண்களைக் கௌரவிக்கும் தனது நீண்டகால மரபைத் தொடர்வதில் வெற்றிமணி இதழ் பெருமிதம் கொள்கிறது. அந்த வகையில்,...

சுவிஸ் தூதரகத்தின் அழைப்பும்தமிழ் தலைவர்களின் போக்கும்

தேசிய இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் காலத்துக்கு காலம் தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகளின் தலைவர்கள் கரிசனை கொண்டு செயற்படுவதாக காண்பித்துவந்தாலும் அதற்கான சரியான பாதையை தேர்வு...

தோற்றப்பிழை

மாதவி யேர்மனி கேளின் பொண் (Köln Bonn) விமான நிலையம் பரபரப்பாகவும் அழகாகவும் இருந்தது. இன்றும் அது ஜேர்மனியின் தலைநகரம் என்ற பழைய நினைப்பில் ஒருவித பூரிப்போடு...

சிவபெருமானை வணங்கும் சூரியபகவான்..!

சூரிய ஒளிக்கதிர்கள் நேரடியாக கருவறையில் உள்ள இறைவன் மீது படர்ந்தெழும்..” கட்டுரை-படங்கள் மதுரை ஆர்.கணேசன் மதுரை - இராமேஸ்வரம் செல்லும் பிரதான சாலையில் “..அருள்மிகு ஸ்ரீம ரகதவல்லி...

இலங்கையின் சிவன் கோயில்கள்: சைவ மரபின் அழியாத ஆன்மீக சின்னங்கள்.

புவதாரணி - நல்லூர் யாழ்ப்பாணம் இலங்கை ஒரு பன்முக ஆன்மீக பாரம்பரியங்களைத் தன்னகத்தே கொண்ட புனித தீவாகும். அந்தப் பாரம்பரியங்களில் சைவ சமயம் முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது....

கனகசபை கலாலயம் – 20ஆவது ஆண்டு விழா“ ஆடல் அரங்கம் “

வ.சிவராஜா யேர்மனி எசன் நகரில் அமைந்துள்ள கனகசபை கலாலயத்தின் 20ஆவது ஆண்டு நிறைவுவிழா ஆடல் அரங்கம் 10.01.2026, சனிக்கிழமை மாலை 3.30 மணிக்கு மிகச் சிறப்பாக நடைபெற்றது....

‘நெய்தல் நடை’சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

சிறப்பாக இடம் பெற்ற ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய கொழும்பு தமிழ்ச்சங்கம் (21.12.2025) சங்கரப்பிள்ளை மண்டபத்தில் ரஞ்ஜனி சுப்ரமணியம் எழுதிய 'நெய்தல் நடை'சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு சிறப்பாக...

வண்ணமையில் ஏறி உலகைச் சுற்றிய வடிவேலன்.செந்தமிழால் உலகம் சுற்றும் வாகீசன்

இளைஞன் வாகீசன் இராசையா – ஈழத்து ராப் இசையின் புதிய குரல் தாய் மண்ணில் இணுவில் கிராமத்தை பிறப்பிடமாகக் கொண்ட இளைஞர் வாகீசன் இராசையா , சமூக...

நோர்வேயில் நடைபெற்ற சர்வதேசத் தமிழர் ‘304 cards”சுற்றுப் போட்டியில் ஜெர்மனி அணி வெற்றி!

கல்கி பொன்னையா.விக்ரர் சந்தியாபிள்ளை அணியானது முதல் இடத்தைப் பெற்று வெற்றிவாகை சூடியது. சர்வதேச அளவில் தமிழர்களின் ஒற்றுமை, விளையாட்டு திறன் இவற்றை, வெளிப்படுத்தும் வகையில் நடைபெறும் 304...