காட்சியும் கவிதையும்
- மாதவி யேர்மனி கண்ணியமான காதல்: ஒரு மெல்லிய தருணம் விழிகள் மூடிய அவளின் உறக்கத்தில்,விலகும் முந்தானையை விரல்களால் மீட்கிறான்…உரிமை கொண்டாடும் வேகம் அங்கில்லை,உயிராய் மதிக்கும் கண்ணியமே...
- மாதவி யேர்மனி கண்ணியமான காதல்: ஒரு மெல்லிய தருணம் விழிகள் மூடிய அவளின் உறக்கத்தில்,விலகும் முந்தானையை விரல்களால் மீட்கிறான்…உரிமை கொண்டாடும் வேகம் அங்கில்லை,உயிராய் மதிக்கும் கண்ணியமே...
கடந்த 14.03.2026 சனிக்கிழமை இடம் பெற இவ்விழா வில் பாடுவோர் பாடலாம் “பாட்டினில் அன்புசெய்” நிகழ்வு அரங்கம் நிறைந்த மக்களுடன் மிக சிறப்பாக நடந்தேறியது. நிகழ்வினூடாக சேகரிக்கப்பட்ட...
இலங்கையின் சிறந்த சிறுகதை எழுத்தாளரான செ.சிவஞானசுந்தரம் (நந்தி) (1930–1983), ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் யதார்த்தவாத எழுத்துமுறைக்கு முன்னோடியாகத் திகழ்ந்தவர். யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், தனது நுட்பமான...
யேர்மனி ஃடோர்ட்முண்ட்:08.03.2026.சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, யேர்மனியின் டோர்ட்முண்ட் நகரில் அமைந்துள்ள "தமிழர் அரங்கத்தில்" சர்வதேச பெண்கள் தினம் மிகச் சிறப்பாக 08.03.2026 அன்று நடைபெற்றது. டோர்ட்முண்ட்...
பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. யேர்மனியில் எசன் (நுளளநn) தமிழ் பாடசாலையின் மேற்படி நிகழ்வு.22.02.26 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தலைவர் திரு சிவஅருள் சின்னத்தம்பி அவர்களின் முன்னுரையோடும்,மாணவர்களின் தமிழ்மொழி வாழ்த்து,பாடசாலை...
-கவிதா லட்சுமி நோர்வே மிக நீண்டதொரு கவிதையாக. முற்றுப்புள்ளியில்லா வார்த்தை போல,அநாதியான,பெரும் போதையாகும்… இப்படியாக, கவித்துவமானதொரு சொல்லைச் சொல் என்றால், பயணம் என்பேன். தினசரி வழக்கங்களில் இருந்து,...
– வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன் புதினம் நு.மு. ராஜகோபால் அவர்கள் தாயகத்திலும் இங்கிலாந்திலும் தமிழ்ப் பத்திரிகைகளை வெளியிட்டு வரும் முழுநேரப் பத்திரிகையாளராவார். அந்நிய நாட்டில் பல தமிழ் இதழ்களை...
துன்பத்தை வெல்லும் வழிஇடும்பைக்கு இடும்பை படுப்பர் கௌசி.சிவபாலன் யேர்மனி உணர்வெல்லாம் உயிர், உயிர் எனத் துடிக்கும் காலம் ஓயப் போவதில்லை. கருவில் சுமந்து, உடலை வளர்த்து பக்குவமாய்...
நேர்கண்டவர்: யோ.சாந்தி.இடம்: பருத்தித்துறை கடற்கரை கடலோரத்து வாழ்வியல் போராட்டம்: ஒரு மீனவத் தாய்யுடன் நேர்காணல் "கடலோ தரையோ இயற்கை அன்னை மனம் வைத்தால் மட்டுமே அள்ளிக்கொடுக்கும்" என்பது...
சேவியர்உலக வரலாறு இயற்கையின் கர்ஜனைகளினாலும், மனிதர்களின் ஈகோ கூக்குரல்களினாலும் நிரம்பி வழிகிறது. நில நடுக்கங்கள் நிலத்தின் மீது வகிடெடுத்து, உயிர்களை உள்ளே இழுத்து உணவாக்கிக் கொள்கின்றன. பெருவெள்ளங்கள்...