literature

சிலபேருக்கு தாங்கள் தமிழ் எண்டு சொல்ல வெட்கம்’ – சிறுகதை

இந்தக்கிழமை முழுவதும் இரவு வேலை செய்யவேண்டும். இரவு நேரங்களில் வைத்தியசாலையின் அவசரபிரிவிற்கு வருபவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர்களும் இருப்பார்கள். வெறி முற்றியவர்கள், போதைவஸ்துக்கள் பாவித்து கிலி முற்றியவர்கள் என...

இவர்கள் சொன்னவை

உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம். ''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே...

தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்

ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ! எனும் பாடல் எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. எதைக் குறித்து சிந்தித்தாலும் இந்தப்...

நாட்டுக்கோழி (பாகம்-1)

"அண்ணை என்ன லண்டனோ?" "இல்லை தம்பி, லண்டனிலையிருந்து இரண்டு மணித்தியால ஓட்டம்…காரிலை போனால்…" "அப்ப உங்கடை இடம் இங்கிலாந்திலை தானோ இருக்கு, இல்லை…நான் லண்டனோ எண்டு கேட்டது...

நிபந்தனையற்ற அன்பு

ரோஸ் பிறக்கும் போதே மாபெரும் குறைபாடுடன் பிறந்தாள். அவளுடைய கால்கள் இரண்டும் செயலிழந்து போன நிலையில் இருந்தன. அவளுக்கு இரண்டு வயதானபோது மருத்துவர்களின் ஆலோசனைப் படி இரண்டு...

இவையெல்லாம் உயிர்க்கட்டும்

நம் எல்லோரிடமும் ஒவ்வொரு கோப்பை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். நீண்ட நாட்களாக அதைப் பயன்படுத்தி வருகிறோம். தண்ணீர் குடிக்க, டீ குடிக்க, ஜூஸ் குடிக்க என...

அவளும் நானும் 44

இணையத்தில் உதித்த இணையில்லாத காதல். என் வாழ்வில் இப்படி ஒரு தேவதையை ஆண்டவன் இப்ப தருவான் என்று நான் கனவிலும் எண்ணவில்லை. இது கனவு அல்ல நிஜயம்,...

பெண்ணியம் பேசு பொருளல்ல, வாழ்வின் பொருள்.

உலகைப் படைத்து முடித்த கடவுள் பார்த்தார். இனி ஒரு மனுஷனைப் படைச்சுட்டா வேலை முடிஞ்சது. கடவுள் ஒரு கலைஞர். மனிதனே நீ உருவாகு என சொல்லவில்லை. அவர்...

நான் அது செய்தேன், இது செய்தேன் என்பது வாழ்வில்; அமைதியை தராது.

நல்லவனாய் வாழ்ந்தாலும் நிம்மதியில்லைகள்வனாக மாறினாலும் காண்பது தொல்லைஅல்லும் பகல் பாடுபட்டும் அமைதி என்பதில்லைசொல்லப்போனால் துன்பந்தானே மனிதனின் எல்லை.என்பது ஒரு பழைய சினிமாப்பாடல். மனிதனுடைய சராசரி வாழ்வுக்காலம் இன்று...

கர்ப்பம் சுமக்கும் தாயவள் கவனத்திற்கு.

தாய்மை என்பது இன்னொரு உயிரின் படைப்புக்கு துணை போதல்.இப்பூமியில் பல்லுயிர்களும் பல்கி பெருக தாய்மையின் பங்கு மிக முக்கியமானது. சாதாரணமாக பார்க்கின்ற போது அதன் பெறுமதி, ஆழங்கள்,...