நான் வில்லனாக இருந்த சில கணங்கள்
முன்பு படிக்கும் காலத்தில் பஸ்சில் பயணம் செய்யும்போது எமது ஆசனத்தில் இடம் இருந்தால் அடுத்த பஸ்தரிப்பில் யாரும் வந்து ஏறுவார்கள். அப்படி ஏறும்போது எமது மனம் அட...
முன்பு படிக்கும் காலத்தில் பஸ்சில் பயணம் செய்யும்போது எமது ஆசனத்தில் இடம் இருந்தால் அடுத்த பஸ்தரிப்பில் யாரும் வந்து ஏறுவார்கள். அப்படி ஏறும்போது எமது மனம் அட...
கடந்த 16 ஆம் திகதிதான் முல்லைத்தீவு மாவட்டத்தில் பரபரப்பை ஏறபடுத்திய அந்த நிகழ்வு இடம்பெற்றது. அன்று பொசான் பௌர்ணமி தினம்! தென்பகுதியிலிருந்து 3 பஸ்களில் அழைத்துவரப்பட்ட சிங்களவர்களும்,...
இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்டுவந்த மன்னர்களும் பெரும் குடிமக்களும் தமது பிறந்த நாளைப் பெருவிழாவாகக் கொண்டாடி வந்துள்ளார்கள். எனினும் இவர்களது பிறந்த நாள் இன்று...
"யப்பா.... சரியான பச்சோந்தியா தான் இருப்பான் போல. அவன் வாயால சொன்னதையே இப்போ மாத்தி சொல்றான். அன்னிக்கு ஒரு மாதிரி பேசறான் இன்னிக்கு ஒரு மாதிரி பேசறான்”....
பொன் பரமானந்தர் வித்தியாலய அதிபரும் வெற்றிமணி ஸ்தாபகரும் ஆசிரியருமாகிய திரு மு.க சுப்பிரமணியம் ஆசிரியரின் 100வது ஆண்டு விழா ஜேர்மன் சுவெற்றா நகரில் 12.05.2019 இல் நடைபெற்றது....
(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இறைவன் ஒருவனே சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையாகிய சகலமும் சிவப்பரம்பொருளாகிய சிவபெருமானே என்னும் தத்துவத்தைப் பதினான்கு சைவசித்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாகப் போற்றப்படும், சைவசித்தாந்த...
வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும். எமது...
பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் டீ.கு.யு அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால்,...
பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஒரு அழகிய படைப்பு இப்பூவுலகம், இந்த பால்வெளி மண்டலத்தில் அழகிய நீல நிற உருளையான பூமி தன்னுள்ளே இயற்கையாக பல நிலப்பரப்புகளையும்...
சலசலவென சலங்கை கட்டி நடக்கும் நீரோடைகள், உறங்கிக்கொண்டிருந்த மொட்டுக்களை பனித்துளிகள் தெளித்து சூரியனின் கதிர்க்கரங்கள் தட்டியெழுப்ப அதிகநேரம் தூங்கினோமோ என்ற வெட்கச்சிரிப்போடு இதழ் விரியும் பூக்கள், இச்சின்னஞ்சிறு...