literature

சத்தியம் வெல்லும்

தர்மம் தலைகாக்கும் என்னும் பழமொழியை யாம் அனைவரும் அறிந்திருக்கின்றோம். அதுபோலவே சத்தியமும் ஒரு சந்தர்ப்பத்தில் வந்து கைகொடுக்கும் என்பது நிச்சயமான உண்மை. ~~உள்ளத்தில் உண்மை ஒளி உண்டானால்,...

நான் வில்லனாக இருந்த சில கணப்பொழுதுகள்

சொல்லாடா நேரில் வந்தா என்ன பண்ணுவாய், வாவேன் வந்து பாரேன். வந்திடுவேன். என்ன புதுசா எதாச்சும் கேக்குதா? இல்லை மறக்கமுடியலடி! கொஞ்சம் பொறு இன்னுமொரு கோல் வருது...

பூசை – சிறுகதை

பாடசாலைக்கு முன்னால் நின்று பார்க்கும்போது கந்தசுவாமி கோவிலின் முன்புற தரிசனம் தோன்றும். பாடசாலைக்கும் கோவிலுக்கும் இடையே 50 மீட்டர்கள் தூரம் இருக்கும். நேரிய பாதை. கோபுரத்தின் ஒரு...

போட்டியும் பொறாமையும் கூடப்பிறந்தவையா!

"கலைஞர்களுக்குள் போட்டி இருக்கலாம், ஆனால் பொறாமை இருக்கக் கூடாது" என்பது மிகப் பிரபலமான ஒரு சினிமா வசனம். எந்த ஒரு கட்டுரையை வாசித்தாலும் சரி, எந்த ஒரு...

வாழ்க்கை என்பது என்ன?

பிறப்பிற்கும், இறப்பிற்கும் இடைப்பட்ட காலமே வாழ்க்கை. ஆயினும் ஒரு சொல்லில் சொல்லிவிட வேண்டுமாயின் வாழ்க்கை என்றால் "உயிர்வாழ்தல்". வாழும் முயற்சி என்பது "தப்பிப்பிழைத்தல்" அதாவது "வாழும்போராட்டம்" எனவும்...

திருமந்திரத்தில் உள்ள சமூக அறிவியல்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) திருமந்திரத்தில் கூறப்பட்டுள்ள சமூக அறிவியலைப் பார்ப்போமானால் உலகில் உள்ள மக்கள் அனைவரும் சாதி, சமய வேறுபாடற்ற ஒரு சமுதாயமாக வாழவேண்டும் என்று...

தெளிவும் தெரிவும்

லட்சியம் இல்லாத வாழ்க்கை வாழ்க்கையே இல்லை..: ஏதோ ஒரு இலக்கு குறிக்கோளாக இருக்க வேண்டும். அதை நோக்கிய பயணத்தில் தான் வாழ்க்கையின் இனிமை இருக்கிறது. முடி விடம்...

மௌனத்தின் பேராற்றல்

மோனமே மௌனம் ஆகும். மோனமே தவம் எனப்படும். இது அமைதியாக வாய் மட்டும் பேசாதிருத்தல் மட்டுமல்ல. எண்ணங்கள் அமைதியடைந்து எண்ண நெரிசல்களிலிருந்தும் ஓய்வாக அமைதியாக இருத்தலைக் குறிக்கும்....

சமூகப் பற்றும் சமூக மாற்றமும்

பூமிப்பந்தில் பிறந்த நாம் அனைவரும் பூமியில் அனைத்திற்கும், எப்படியும் கடமைப்பட்டிருக்கின்றோம். ஆனால், பூமியில் எமக்கென்று எதுவுமே சொந்தமில்லை என்பதே உண்மை. இதுபற்றி பகவத்கீதையிலே அழகாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. ~~நாம்...

ஊருக்கு தான் உபதேசம் எனக்கல்ல

"நேற்று ஆபீஸ் போயிட்டிருந்தப்போ எனக்கு படபடப்பா வந்துச்சு, வியர்த்துக் கொட்டிச்சு, காலியாயிடுவேன்னு நினைச்சேன். ஒருவழியா ஆபீஸ் போய் சேர்ந்தேன்.நல்ல வேளை மெடிக்கல் டெஸ்ட்ல பிரச்சினை ஒண்ணும் இல்லேன்னு...