literature

திருக்குறளும் திருமந்திரமும்

கிறீஸ்த்துவுக்குப் பின் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருவள்ளுவரின் திருக்குறளும், கிறீஸ்த்துவுக்குப் பின் நான்காம், ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் கருதப்படும் திருமூலநாயனாரின் திருமந்திரமும் பல விடையங்களில் கருத்தொற்றுமை...

காதல்

பூவைவிட காமம் மெல்லியது. அதன் உண்மையை அறிந்தால் வாழ்க்கை அழகு காதலர் தினம் பெப்ரவரி 14ம் திகதி கொண்டாடப்படுவதன் காரணம் பற்றி சென்ற ஆண்டு கட்டுரையில் நான்...

நெதர்லாந்தில் சோழர் தமிழ் செப்பேடுகள்!

ஆயிரம் ஆண்டுகட்கு முன்பு எழுதப்பட்ட தமிழ் எழுத்துக்களை கையால் தொட்டு உணருங்கள் ! இன்றைக்கு சற்றேரக்குறைய ஆயிரமாண்டுகளுக்கு முன்னர் தென்னிந்தியாவின் பெரும்பகுதியையும்,ஈழத்தின் பெரும்பகுதியையும் ஆட்சிசெய்து தஞ்சையில் விண்ணுயர...

எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!

"எண்ணம் போல் வாழ்க்கை" "மனம் கொண்டதே மாளிகை" என்று பலவாறு வாழ்வினுடைய தொடக்கத்தை எண்ணங்களிலிருந்தே புள்ளி வைத்து ஆரம்பித்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். மனம் என்பது என்ன? அது...

முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா ? சூரியன் பின்னணியில் மறைய இரண்டு...

கண்டறியாத காதலன்

அவன் பெயரென்ன? ஊரென்ன? தொழில் என்ன? எதுவுமே அவளுக்குத் தெரியாது. அவனை அவள் நேரிலே பார்த்ததும் கிடையாது. அவள் அவனைப் பற்றி அறிந்து கொண்டதெல்லாம் அவனை அறிந்தவர்கள்...

திருக்குறளும் திருமந்திரமும்

திருக்குறளில் அறத்துப்பாலில் பாயிரத்தில் இரண்டாம் அதிகாரத்தில் வான்சிறப்பு பற்றி வரும் பத்துக் குறள்களும் (குறள் எண் 11 இலிருந்து 20 வரை) திருமந்திரத்தில் முதலாம் தந்திரத்தில் பதின்நான்காம்...

இருட்டடிப்பால் உலகம் இருண்டு கிடக்கிறது

எந்தக் கல்வெட்டும் சுமந்ததில்லை உழைத்தவரின் பெயர்களை பல ஆண்டுகளுக்கு முன் எழுதிய ஒரு கவிதையின் வரிகள் மனதுக்குள் மெல்ல மெல்ல மிதக்கின்றன. வரலாறுகளில் புதைக்கப்பட்டு காணாமல் போன...

தொலைக்காட்சி தொடர் நாடகங்களும் தொலைந்து போன உறவுகளும்.

மனித மனம் என்பது எப்பொழுதும் புதிய புதிய விடயங்களை அறிந்துகொள்வதிலும், ஆராய்ந்து கொள்வதிலும் ஆர்வம் மிக்கதாகவே இருக்கின்றது. இதன் திறன் ஒவ்வொரு மனிதனின் தேடுதலுக்கும், ஆளுமைக்கும் தகுந்து...