Main Story

Editor’s Picks

Trending Story

இவர்கள் சொன்னவை

உண்மைக்கு ஆறுதல் பரிசு மட்டுமே… "இவர்கள் சொன்னவை" ஒருவர் நேதாஜியிடம் சொன்னார், ''ஆங்கிலேயர்களுடையது சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்யம். ''நேதாஜி சொன்னார், ''உண்மை. அவர்களை இருட்டில் நடமாடவிட இறைவனுக்கே...

சமூக இடைவேளியும் இளையவர் மனநிலையும்…

சுதந்திரமாக இருந்தவர்கள் நம் இளையவர்கள். அவர்களின் வாழ்க்கை முறையே மாறிவிட்டது. கொரோனா என்ற நோயின் விளைவே இந்த மாற்றம். எதிர்பாராத விதமாக பல விடயங்களைக் கற்றுக்கொள்கின்றோம். பாடசாலையிலும்...

யேர்மனியில் “ஓரின சேர்க்கை சிகிச்சை”

சிறார்களுக்கு 'கே கன்வெர்ஷன் தெரபி' 'gay conversion therapy' தடை செய்யும் சட்டத்தை ஜெர்மனி நிறைவேற்றுகிறது ஜேர்மனியின் நாடாளுமன்றம் நாடு முழுவதும் இளைஞர்களுக்கு "ஓரின சேர்க்கை சிகிச்சை"...

ஏப்பமும் வயிற்று பொருமலும்.

சேலை அவிண்டு விழ அம்மணமாக நிற்பது போன்ற அவமானம் அந்தப் பெண் முகத்தில் முகத்தில் தெறித்தது. ஏவ்! ஏவ் என்ற பெரிய ஏப்பச் சத்தம் வைத்தியசாலை முழுவதும்...

தன்னை அறிவாளியாகக் காட்ட மனிதன் என்னென்ன செய்கிறான்

ஏன் ? என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை ! எனும் பாடல் எப்போதும் என்னை வசீகரித்துக் கொண்டே இருக்கிறது. எதைக் குறித்து சிந்தித்தாலும் இந்தப்...

நாட்டுக்கோழி (பாகம்-1)

"அண்ணை என்ன லண்டனோ?" "இல்லை தம்பி, லண்டனிலையிருந்து இரண்டு மணித்தியால ஓட்டம்…காரிலை போனால்…" "அப்ப உங்கடை இடம் இங்கிலாந்திலை தானோ இருக்கு, இல்லை…நான் லண்டனோ எண்டு கேட்டது...

பரபரப்பு வேண்டாமே, தெளிவு பிறக்க அமைதியடைக!

நில், கவனி, முன்னேறு என இலக்கை நோக்கி பயணிக்கும் ஒரு வெற்றியாளருக்கு பழக்கப்படுத்த ஆலோசனை வழங்கப்படுகிறது. சாதாரண பிராணிகளில் இருந்து காட்டின் விலங்கு சிங்கம் வரை எடுத்த...

வதந்திகள் வைரசைவிட வேகமானது! கொடுமையானது!!!

போலிச் செய்திகள் பரவுவது சமூகத்தின்மிகப்பெரிய எதிரி என்கிறார்கள் யேர்மனியர்! உண்மைச் செய்தி நத்தையின் தோளில் ஏறி நகர்வலம் போகும் போது, பொய்ச் செய்தி மின்னலின் தோளிலேறி கண்டங்களைத்...

ஜெர்மானி அதன் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 24 மணி நேரத்தில் மூன்று மடங்கானது!

ஒரு கடுமையான பூட்டுதலில் இருந்து நாடு தளரத் தொடங்கியதை தொடர்ந்தே இது அதிகரித்து வருகிறதுஇ கடந்த இரு வாரகங்களுக்கு முன் தேவாலயங்கள் அரும்காட்சியகங்கள் திறப்பதற்கும் அனுமதியளிக்கப்பட்டது. அரும்...

வெற்றுப் பெட்டியும் காசை புரட்டி அள்ளும்!

வியாபாரம் அது விசித்திரமானது. எந்த இடர் வந்தாலும் தந்திரமாக தப்பிக்கத் தெரிந்தவனுக்கும் லாபம்! மற்ற வர்கள் பாவம்! சில பொருட்கள் விற்பனை செய்யும் போதுஇ அது எவ்வளவு...