Main Story

Editor’s Picks

Trending Story

யேர்மனிய சுகாதாரச் செய்திகள்

-- வ.சிவராசா – யேர்மனி 01-நமது உடல் உறுப்புக்களில் இருதயம் மிகவும் முக்கிய உறுப்பாகும். இந்த இருதயம் நமது உடலின் செயற்பாட்டில் முதலிடம் பிடிக்கின்றது. உடல் உழைப்பால்,...

பெர்முடா முக்கோண பகுதியின் மர்மம் என்ன?

வேற்றுலக உயிரியாக இருக்குமோ? பேய்களின் உலகமாக இருக்குமோ? இதனுள்ளே இன்னொரு உலகம் இருக்குமோ? மிகப்பெரிய அளவிலான உயிரினங்கள் உள்ளே இருக்குமோ? அல்லது வேறொரு உலகம் அல்லது பிரபஞ்சத்தின்...

புத்தாண்டும், புதிய சவால்களும்

சேவியர் ஒரு பத்தாண்டு சந்திக்க வேண்டிய சவால்களை இந்த ஒற்றை ஆண்டு நமக்குத் தந்து விட்டது. வாழ்க்கையில் நாம் சந்திக்காதவைகளை சந்திக்கவும், சிந்திக்காதவைகளை சிந்திக்கவும் வைத்து விட்டது...

நின்னை சரணடைந்தேன்

புத்தர் குறிப்பிட்ட நிர்வாணத்தின் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டிருந்த தமிழ் கவிஞன் பாரதி. அமர நிலை எய்துவோம் என்று தாரணியில் வாழும் மக்களை அழைக்கும் வல்லமை கொண்டவன் எனில்,...

பாவை இலக்கியம்

பாவை இலக்கியங்கள் பாவைப் பாடல்கள் எனவும் அழைக்கப்படுகின்றன. தற்போது எமக்குக் கிடைக்கும் முன்னோர்களின் பாவை இலக்கியங்களாக 8 ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையும், 9 ஆம்...

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா?

பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால் வரக் கூடும் என்ற சில சந்தேகங்கள் பரவலாக உள்ளன....

பூனைக்கு மணிகட்டுவது யார்?

பூனைக்கு மணி கட்டுவது யார் என்ற சொற்பதத்தை பரவலாக பலர் கேட்டிருக்கலாம்.ஊரிலிருந்து வந்து 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் இச் சொற்பதத்தை அறிந்தவர்களாகவும், அதன் உட்பொருளை அறிந்தவர்களாகவும் இருப்பார்கள்.புலம்பெயர்...

தற்கொலை – தடுப்பதற்கான முயற்சி

தப்பித்தலுடன் தொடர்பான ஒரு செயற்பாடே தற்கொலை எனலாம். தற்கொலை என்பது அந்த நேரத்திலான ஒரு முடிவாக இருப்பது மிகவும் அரிதாகும். பத்துப் பேரில் எட்டு பேர் தற்கொலை...

இப்படியாகப்பட்டவள் நான்.

பெரும் ஆசைகள் கொண்டவள் நான். பேராசைக்காரியென்ற ஒரு சொல்லில் என்னை அடக்கிவிடமுடியாது. எனது கனவுகளுக்கும் கூட இரவுகளின் நீளம் போதுவதில்லை. தினமும் பாருங்கள், கனவுகள் எதுவும் முழுமைபெறாமலேயே...

புத்தக வெளியீட்டுவிழா அழைப்பிதழ் – சம்பவம் (4)

கே.எஸ்.சுதாகர் “முதலாவது அழைப்பிதழை யாருக்குக் குடுக்கலாம்?” மனைவியிடம் ஆலோசனை கேட்டான் அகமுகிலன். “உங்களுக்குப் பிடிச்ச பேராசிரியர் சிவராசாவுக்குக் குடுங்கோவன்.” அதுவே சரியெனப்பட்டது அகமுகிலனுக்கு. மாலை நான்கு மணியளவில்...