Main Story

Editor’s Picks

Trending Story

செல்விகள். ராகவி,யாதவி, இராஐகுலசிங்கம் அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்! தொகுப்பு

நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் பரதநாட்டிய...

நாளை என்பதும், இல்லை என்பதும் ஒன்றே! ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்.

அப்பாவோ அம்மாவோ அல்லது ஒரு நண்பரோ உங்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை என்றால் ஓம் இப்பவே...

மனோதிடமுள்ள பிள்ளைகளை வளர்த்தெடுக்க, மனோதிடமுள்ள பெற்றோராக நாம் இருக்கவேண்டும்

குழந்தைப்பருவம் எப்பொழுதும் அழகானது மட்டுமல்ல. சவால்கள் நிறைந்தது. குழந்தைகள் கோபம், கண்ணீர், மற்றும் அடம்பிடித்தலும் நிலத்தில் விழுந்து புறழ்வதும், குழந்தைப்பருவத்தில் எதிர்பார்க்கவேண்டிய ஒன்றே. உணர்வுகள் இல்லாமல் மனிதர்கள்...

இரவும் பகலும் இரவல் காதல்

காதலிக்கக்கூட உன்னிடம் சொந்தச் வார்த்தைகள் இல்லையா? தமிழுக்கு அத்தனை பஞ்சமா? இந்த நிலையில் எப்படிக் காதல் சொந்தக்காலில் நிற்கும். யாரோ யாருக்கு சொன்னது எல்லாம் , எனக்கும்...

வெற்றிமணி ஸ்தாபகர் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் நூற்றாண்டு விழாச் சிறப்புக் கட்டுரை!

நூறு வயது காணும் பொழுதிலும் வெற்றிமணியாய் அவர் பணிகள் வெற்றிமணி மாணவர் சஞ்சிகையை உருவாக்கிய, அமரர் மு.க.சு.ப்பிர மணியம் என்கின்ற ஒரு உன்னதமான மனிதரின் நூற்றாண்டுவிழா இது....

தெளிவும் தெரிவும் – 04

சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது  புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து  கொள்ளவில்லை என்று  வருந்தாதீர்கள்.  அவர்களுக்கு...

தோல்விக்குள் ஒளிந்திருக்கும் வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம் என்பார்கள். இல்லை ! அது மிகப்பெரிய தவறு. வாழ்க்கை என்பது அனுபவங்களின் பயணம். அதில் சில அனுபவங்களை வெற்றி...

மறைந்த முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் கதை படமாகிறது.

ஒருவர் உயிரோடு இருக்கும்போது அவரது வரலாற்றை படம் எடுக்க அசாதரண துணிச்சல் வேண்டும். கலைஞர் மு.கருணாநிதி,மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்.செல்வி ஜெயலலிதா இவர்கள் வாழும்போதே இவர்களது கதையை இது உண்மைக்...

வன்னி மண்ணும் வாடியிருக்கும் மக்களும்

அந்த வன்னிப்பயணம் ஏதோ மனதை நெருடிய சம்பவமாக இருந்தது. அதிலும் முல்லைத்தீவு மக்களைப் பார்த்தால் கவலைதோய்ந்த முகங் களையே காண முடிந்தது. போர்முடிந்தாலும் அதன் தாக்கம் இன்னமும்...