Main Story

Editor’s Picks

Trending Story

திருமந்திரமும் வாழ்வியலும்

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இறைவன் ஒருவனே சைவசித்தாந்த அடிப்படைக் கொள்கையாகிய சகலமும் சிவப்பரம்பொருளாகிய சிவபெருமானே என்னும் தத்துவத்தைப் பதினான்கு சைவசித்தாந்த சாஸ்திரங்களில் இரண்டாவதாகப் போற்றப்படும், சைவசித்தாந்த...

அதிக மேக்கப் போடுவது, தன்னம்பிக்கை இன்மையின் வெளிப்பாடு.

ஆறே வாரத்தில் சிவப்பழகு ! சிவப்பாய் இருப்பதே அழகு !! என்பதெல்லாம் பெண்களுக்கு எதிராய் வியாபாரிகள் விரிக்கின்ற வசீகர வலைகள். இந்த வஞ்சக வலைகளில் அறிந்தும், அறியாமலும்...

சாப்பிடாமல் எவ்வளவு நாட்கள் உயிர் வாழ முடியும்?

இன்று சாப்பிட்டீர்களா…? என்ன சாப்பிட்டீர்கள்…? சரி, இது எல்லாம் போகட்டும், ஏன் சாப்பிட்டீர்கள் என்று உங்களிடம் கேள்வி கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? பசித்ததால் சாப்பிட்டேன் என்று...

இளைஞர்கள் அன்றும் இன்றும்!!!

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ட்ரெய்லரை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில், அவர்களை மேலும் மகிழ்ச்சியல் ஆழ்த்த அடுத்தடுத்த அறிவிப்புகள் வந்துள்ளன. விவேகம் படத்தின் தோல்வியினால் வருத்தத்தில் இருந்த...

“நான்” என்பது அகம்பாவமல்ல தன்னம்பிக்கையின் வெளிப்பாடு.

வெளிப்பாடு என்று சமூகத்தில் ஒரு கருத்து நிலவி வருகின்றது.ஆனால் அது தவறு.நாங்கள்,எங்கள், எங்களுடையது, என்ற குழுத்திரட்சிக்குள் ஒன்றிணைந்து நிற்பது பல நான்கள், பல எனதுகள் ஆகும். எமது...

பல முதல்களின் முதல்வர் மு.க.சு.சிவகுமாரன் அவர்களின் வெற்றிமணிக்கு 25 வயது

பல முதல்களின் முதல்வராகிய வெற்றிமணியின் ஆசிரியர் கலாநிதி மு.க.சு.சிவகுமாரன் டீ.கு.யு அவர்களின் வாழ்நாள் சேவைகளை இத்தருணத்தில் நினைத்துப் பார்க்கும் நாள். செய்யும் தொழிலும் செயலும் திறம்பட வேண்டுமானால்,...

ஒரு மெல்லிய கோடு!

பரந்து விரிந்த இந்த அண்டத்தில் ஒரு அழகிய படைப்பு இப்பூவுலகம், இந்த பால்வெளி மண்டலத்தில் அழகிய நீல நிற உருளையான பூமி தன்னுள்ளே இயற்கையாக பல நிலப்பரப்புகளையும்...

இனிய வாழ்விற்கு இயற்கையோடு ஒன்றுபடுங்கள்.

சலசலவென சலங்கை கட்டி நடக்கும் நீரோடைகள், உறங்கிக்கொண்டிருந்த மொட்டுக்களை பனித்துளிகள் தெளித்து சூரியனின் கதிர்க்கரங்கள் தட்டியெழுப்ப அதிகநேரம் தூங்கினோமோ என்ற வெட்கச்சிரிப்போடு இதழ் விரியும் பூக்கள், இச்சின்னஞ்சிறு...

கூன் விழுவதால் ஏற்படும் பிரச்சனைகள்

அரிது அரிது மானிடராதல் அரிதுமானிடராயினும் கூன் குருடுசெவிடு பேடு நீங்கிப்பிறத்தல் அரிது…' என்று கூன்விழுந்த பாட்டி ஒளவையார் பாடினார். கூன்விழுதல் பொதுவாக முதுமையிரவருவது. ஆனால் ஒளவையார் கூன்...