German Data
யேர்மனியில் பாலியல் வன்கொடுமைகள் மிக அதிகமாக நடைபெறும் இடங்கள்… 1-Wilhelmshaven 2-Schweinfurt 3-Gelsenkirchen 4-Weiden 5-Aschafenburg 6-Bamberg 7-Coburg 8-Bayreuth 9-Flensburg 10-Ansbach யேர்மனியில் பாலியல்வன் கொடுமைகள்...
யேர்மனியில் பாலியல் வன்கொடுமைகள் மிக அதிகமாக நடைபெறும் இடங்கள்… 1-Wilhelmshaven 2-Schweinfurt 3-Gelsenkirchen 4-Weiden 5-Aschafenburg 6-Bamberg 7-Coburg 8-Bayreuth 9-Flensburg 10-Ansbach யேர்மனியில் பாலியல்வன் கொடுமைகள்...
அக்கா என் உயிர் அக்கா! நீங்களும், நானும் ஒன்றாய் விளையாடித் திரிந்த அந்தக்காலம் மீணடும் வராதா அக்கா? சண்டை போட்டோம், கட்டிப்பிடித்துச் சிரித்தோம்,வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்து திரிந்தோம்....
-தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு ஆசிரியர் திரு. இராஜநாயகம் பாரதி தாயகத்துக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்கள் அதிகளவுக்கு வசிக்கும் கனடாவின் ரொறன்ரோ நகரில் தமிழ் மக்கள் மத்தியில்...
இப்படி எல்லோரும் அனுபவிக்கும் டெஜா வு என்றால் என்ன? நீங்கள் எப்போதாவது ஒரு இடத்திற்குச் சென்று ஏதாவது ஒரு செயல் ஒன்றைச் செய்து கொண்டிருக்கும் போது, திடீரென்று...
சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநித ஆன்மாக்கள் (உயிர்கள்) விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகைப்படுவர். உயிர்களின் பொது இயல்பானது தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப்...
சிவராத்திரி தினத்தில் சிவத்தமிழ் நூலகம். கடந்த சிவராத்திரி தினத்தில் 04.03.2019 சிவத்தமிழ்ச்செல்வி அவர்களின் ஆலயங்கள்தோறும் சிவத்தமிழ்நூலகம் அமைப்போம் என்ற எண்ணத்தை விதைக்கும் நிகழ்வாக சைப்பிரசங்கங்கள் அமைந்திருந்தன. இதற்கான...
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற 8 குண்டுவெடிப்புச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் எனச் சந்தேகிக்கப்படும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்...
இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. பனிக்காலத்தில் பூட்டப்பட்ட ஜன்னல்களுக்கு இனிப்பூரண விடுமுறை. வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு, சிலுசிலுவென்று வீசும் காற்றை முகம்முழுக்கப் பரவவிட்டு, மூச்சை இழுத்துவிட்டால்……… அப்பப்பா..சொந்தநாட்டில் சுவாசிப்பதுபோன்ற எண்ணம்...
கனடாவின் மூத்த தமிழ் இதழான தமிழர் தகவலின் 28வது ஆண்டு மலர் 'இளமுகிழ்ச் சுவடு| வெளியீடும், 28வது ஆண்டு 'தமிழர் தகவல்| விருது விழாவும் ரொறன்ரோ நகரசபை...
காட்சிகள் பல எண்ணங்களையும் உணர்வுகளையும் தட்டி எழுப்புகின்றது. ஒப்பிட்டுப் பார்க்கும் முறையானது எம்முடைய தவறுகளையும் சிந்தனைப் போக்கையும் சீர் செய்ய உதவுகின்றது. அல்ஸ்கைமர் என்னும் நோயாளிக்கு அளிக்கும்...