Main Story

Editor’s Picks

Trending Story

குற்றம் காண்பதையே தினம் தொழிலாய்க் கொண்டவர்க்கு

பாட்டெழுதிப் பெயர் வாங்கும் புலவர்கள் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்தே பெயர்வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள் எனும் திருவிளையாடல் வசனம் மிகப்பிரபலம். கொஞ்சம் நம் வாழ்க்கையை கலைத்துப் போட்டு அடுக்கிப்...

ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம்.

மக்கள் திலகத்துடன் எம்.ஜி.;ருடன் பணியாற்றிய ஈழத்துச் கலைச்சிங்கம் தி. விஜயசிங்கம். பன்னாலை – தெல்லிப்பழையில் வாழ்ந்த திருவருள் சின்னத்தங்கம் தம்பதிகளுக்கு மூத்தண்ணை (தனபாலசிங்கம்) பொன்னுக்கண்டு (குலசிங்கம்) சின்னத்தம்பி...

கடவுச்சொல் – குறும்கதை

சுரேந்தருக்கு 15 வயதாகிவிட்டது. கடந்த மாதம் தான் அவன் தனது பதினைந்தாவது பிறந்தநாளைக் கொண்டாடினான். நீண்ட நாட்களாகத் தனக்கொரு ஐ - போன் வாங்கவேண்டுமென்று விருப்பம் கொண்டிருந்தான்....

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன் சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று...

விடுமுறைக்கு ஊருக்குப்போனால்….

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை...

மோனாலிசா – உலகத்தியே திரும்பிப் பார்க்கவைக்கும் அழகி!

காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...

மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லிக்கனியும்

மனித நாகரிகம் எங்கு செல்கிறோம் என்ற நோக்கங்கள் இன்றி பல விடயங்களில் கால் போன போக்குக்கு பயணித்துக் கொண்டிருப்பதையே இன்றைய சமுதாயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சலிப்போடும்,...

ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.

இலங்கையில் குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த...