Main Story

Editor’s Picks

Trending Story

நமது கண்கள் எத்தனை மெகா பிக்சல் கொண்டிருக்கிறது?

ஒரு புதிய நிழற்படக் கருவி, அதாவது Photo camera வாங்குபவர்கள் பல விஷயங்களைப் பார்த்து வாங்குவார்கள். குறிப்பாக அந்த நிழற்படக் கருவி எத்தனை மெகாபிக்சலில் (mega pixle)...

இறந்தவர்களை உயிர்ப்பிக்கலாமா?

மனிதனின் வாழ்க்கையில் நிச்சயமாக நடைபெற்றே தீரும் என்று சொல்லக்கூடியது எது? அது இறப்பு மட்டும் தான். மனிதர்களாகப் பிறந்த நாங்கள், இறப்பை நோக்கிப் போகின்றோம். ஏதாவது ஒரு...

பெரிய புராணமும் திருமந்திரமும் (பாகம் 2)

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) இளையான் குடிமாறநாயனார் (4) - மகேசுர பூசை. “படமாடக் கோயில் பகவற்கு ஒன்றுஈயில் நடமாடக்கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா நடமாடக் கோயில்...

குழந்தையும் தெய்வமும்

குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று. தெய்வீக குணம் படைத்த குழந்தைகள் தெய்வீக கலையாம் பரதம் தன்னில் பிஞ்சுப்பாதங்கள் தடம் பதிக்கும் வேளை பரதம் பரவசம் அடையும் குழந்தைகள்...

மனைவி இல்லாட்டி மாதங்கியா?

ஒரு சகோதரியின் 6 வயது மகளுடன் அவளுக்கு பேனா வாங்கச் சென்றேன். அங்கே „இன்றுமுதல் புதிது: பெண்சிறுமிகளுக்கான பேனா“ என ஒரு பேனாவை விளம்பரப்படுத்தினர். இத்தனை காலம்,...

அம்மா சும்மா இருக்கப் பிறந்தவள் அல்ல

வாழ்க்கை என்பது ஒரு மரதன் ஓட்டம். ஒவ்வொருவரும் ஒருவர் விட்ட இடத்தில் இருந்து ஓடிக்கொண்டே இருக்கின்றோம். அந்த ஓட்டம் யாவருக்கும் சமமாக அமைந்து விடுவதுமில்லை, ஓட்டமும் முடிந்துவிடுவதும்...

பெண் விடுதலை ஆண்கள் கொடுக்கத் தேவையில்லை

பறக்கலாமா ? என சிறகுகள் பறவையிடம் அனுமதி கேட்பதில்லை. வானம் விரிந்திருந்தால், தனது அழகிய‌ சிறகுகளை விரித்து அவை வானில் எழும்புகின்றன‌. நகரலாமா என நதி நிலத்திடன்...

கலைக்கும் சேவைக்கு வயது ஒரு தடையல்ல

கலாபூசணம் திரு.நடராஜா சிவசுப்பிரமணியம் அவர்களுக்கு முதலமைச்சர் விருது வடக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வடக்கு மாகாண கலைத்துறையின் முன்னேற்றத்திற்காக உழைத்த வர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்கி கௌரவித்து வருகின்றது....

உடலைவிட உளத்தைரியம் என்றும் பெண்களுக்கே அதிகம்!

மனித வாழ்வில் ஒவ்வொருவருக்கும் உளத்தைரியம் என்பது அத்தியா வசியமானது. உளத்தைரியம் இல்லாவிடின் வாழ்வில் குறித்த இலக்கை எட்ட முடியாது. பொதுவாக ஆண், பெண் வேறுபாடு என்பது எல்லா...