காவியா
இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. பனிக்காலத்தில் பூட்டப்பட்ட ஜன்னல்களுக்கு இனிப்பூரண விடுமுறை. வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு, சிலுசிலுவென்று வீசும் காற்றை முகம்முழுக்கப் பரவவிட்டு, மூச்சை இழுத்துவிட்டால்……… அப்பப்பா..சொந்தநாட்டில் சுவாசிப்பதுபோன்ற எண்ணம்...

லண்டன் மாநகரில் இடம் பெற்ற ளுசுளு தமிழ் வானொலிஏழாவது ஆண்டு விழா “பாட்டினில் அன்புசெய்”
வெற்றிமணி யில் 54 ஆண்டுகளுக்கு முன்வந்த கட்டுரை மீள்பதிவு.
யேர்மனியில் சர்வதேச பெண்கள் தின விழா:சாதனைப் பெண்களின் சரித்திரம் பகிரப்பட்ட உன்னத நிகழ்வு
யேர்மன் ,எசன் தமிழ் கலாச்சார மன்றம்.தமிழ் பாடசாலையின்38 வது ,வருடாந்த தமிழ்த் திறன் போட்டி நிகழ்வு.
பயணம்