Main Story

Editor’s Picks

Trending Story

எண்ணங்களே விதியாகும் எண்ணங்களில் கவனமாயிருங்கள்!!

"எண்ணம் போல் வாழ்க்கை" "மனம் கொண்டதே மாளிகை" என்று பலவாறு வாழ்வினுடைய தொடக்கத்தை எண்ணங்களிலிருந்தே புள்ளி வைத்து ஆரம்பித்துச் செல்வதாகக் கூறியிருக்கிறார்கள். மனம் என்பது என்ன? அது...

பச்சை குத்துதல் புற்றுநோய் வருமா? வேறு பாதிப்புகள் ?

பச்சை குத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படும் என்கின்றார்களே. உண்மையா? பச்சை குத்தினால் புற்றுநோய் வரும் என்பதற்கான தெளிவான திடமான ஆதாரங்கள் எதுவும் இது வரை கண்டறியப்படவில்லை. ஆனால்...

சம்பவத் துணுக்கு : திக்குவல கமால்

விருந்துக்குச் சென்ற மேதை விஞ்ஞான மேதை ஐன்ஸ்டீன் விருந்துப சாரமொன்றுக்கு சென்றிருந்தார்.அவரோடு மனைவி செல்லவில்லை. விருந்து முடிந்து வந்த்தும்,மிக்க ஆவலோடு அதுபற்றி விசாரித்தாள் மனைவி. வந்திருந்த விஞ்ஞான...

குறும்கவிதை

வலியை கவலையை வேதனையை தனிமைக்கு மட்டுமே சொல்லி அழுங்கள் மனிதர்களை போல் அது - அதை யாருக்கும் சொல்லி சிரிக்காது. பேசுபவற்றை தவறாக புரிந்து கொள்பவரிடம் மௌனமாய்...

முதுமையில் முதிர்ந்த காதல்

காதல் எனும் வார்த்தையைக் கேட்டதும் மனசுக்குள் என்னென்ன காட்சிகள் வருகின்றன ? இரண்டு இளசுகள் கரம் கோர்த்துக் கடற்கரையில் நடக்கிறார்களா ? சூரியன் பின்னணியில் மறைய இரண்டு...

ஏமாற்றம்

என்ன நண்பர்களே? இச் சொல்லினைக் கேட்டாலே உங்கள் அனைவரின் மனதில் ஏதோ ஒரு விடயம் ஞாபகத்துக்கு வருகின்றதல்லவா? ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். ஏமாந்து போனவர்களில் நீங்களும்...

ஓய்வுபெற சிறந்த வயது எது?

ஆயுள் எதிர்பார்ப்பு (life expectancy) மற்றும் ஓய்வு வயது (retirement age) அதாவது (ஓய்வு பெற்ற வயது ஏள ஆயுட்காலம்) ஆகியவற்றிற்கும் இடையிலான உறவு பற்றிய ஒரு...

இருள்காலமும் உளச்சோர்வும்

குளிர் காலம் வந்துவிட்டால், கட்டிலில் இருந்து எழுந்திருப்பதே பெரும் பிரயத்தனமாக தோன்றலாம். வேலையில் உற்சாகமாக, சுறுசுறுப்பாக இருப்பது கடினமாக தோன்றலாம். எம் ஊர் விட்டு இவ்வளவு தொலைவில்...

இனி மாற்ற முடியாத மாற்றங்கள்.

நானும் பாக்கிறேன் நீங்கள் தமிழ் பிள்ளைகள்தானே! நீங்க இருவரும் சகோதரர்கள்தானே! ஏன் இப்படி யேர்மன் மொழியில் பேசுகின்றீர்கள். வெளியில் போகும்போது, அல்லது கடையில் நிறக்கும்போது யேர்மன் மொழியில்...

பயம்

கமல்ஹாசன் ஒரு ஈழத்தமிழன் கதாபாத்திரம் ஏற்று நடித்த தெனாலி திரைப்படத்தில் வரும் “எல்லாம் சிவமயம் என்று சொல்லுவினம்.. ஆனா எனக்கு எல்லாம் பயம் மயம்” என்று தொடங்கும்...