Main Story

Editor’s Picks

Trending Story

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன் சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று...

விடுமுறைக்கு ஊருக்குப்போனால்….

நம்நாட்டின் இயற்கைச் செல்வங்களுள் சிறப்பானது பனைச்செல்வம். இதை வற்றாத புதையல் என்றே கூறலாம். பனைமரத்தின் ஒவ்வொரு பாகமும் ஆதிகாலம் தொட்டே பயன்பட்டு வருவதால் பழங்கால மக்கள் பனையை...

மோனாலிசா – உலகத்தியே திரும்பிப் பார்க்கவைக்கும் அழகி!

காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...

மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லிக்கனியும்

மனித நாகரிகம் எங்கு செல்கிறோம் என்ற நோக்கங்கள் இன்றி பல விடயங்களில் கால் போன போக்குக்கு பயணித்துக் கொண்டிருப்பதையே இன்றைய சமுதாயத்தில் காணக்கூடியதாக உள்ளது. இதனால் சலிப்போடும்,...

ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் பங்கும் மாணவர்கள் முன்னேற்றத்தில் அவர் ஆற்றிய பணிகளும்.

இலங்கையில் குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணி இடம்பெறுகின்றது. இவ்வெற்றிமணியாகிய சிறுவர் சஞ்சிகையை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த...

யார் இவள்

அடக்கமானவள் தன் அழகை அறியாதவள், சிகப்புமேனி, உயரம் அதிகம் இல்லை, சேலையையே அணிந்துகொள்வாள். யார் திட்டினாலும், வாக்குவாதம் செய்யமாட்டாள், அநீதிகளைப் பொறுத்துக்கொள்வதே அவளின் குணம். அதிகமாக படிக்கவில்லை,...

Vettimani.TV வெற்றிமணி தாபகர் மு.க.சுப்பிரமணியம் அவர்களின் 100 வது பிறந்தநாள் இன்று 14.05.2019

ஒரு மனிதனுக்கு எவ்வளவு தூக்கம் தேவை?

நமது வாழ்வில் முக்கிய பங்கெடுக்கும் நிகழ்வுகளில் தூக்கமும் ஒன்றாகும். இன்றைய பொழுதின் களைப்பைப் போக்கவும், அடுத்த நாள் வேலைக்கு நம்மைத் தயார் செய்யவும் தூக்கம் மிக மிக...

செல்விகள். ராகவி,யாதவி, இராஐகுலசிங்கம் அவர்களின் சிறப்பான பரதநாட்டிய அரங்கேற்றம்! தொகுப்பு

நிருத்திய நாட்டியாலய அதிபரும், ஆசிரியையுமான, நாட்டிய கலைமணி திருமதி. அமலா அன்ரனி சுரேஸ்குமார். அவர்களின் மாணவிகளான செல்வி. ராகவி. இராஐகுலசிங்கம். செல்வி. யாதவி. இராஐகுலசிங்கம், அவர்களின் பரதநாட்டிய...