Main Story

Editor’s Picks

Trending Story

பொங்கலுள் புதைந்துள்ள விவசாயம் !

குழந்தையின் மனதில் மகிழ்ச்சிப் பொங்கல், இளையோரின் மனதில் இன்பப் பொங்கல்,பெரியோரின் மனதில் பூரிப்புப் பொங்கல். இன்று தாய்த் தமிழ் உறவுகளின் தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். உலகில்...

புல்லினங்காள்…

கறுப்பு, என்பதும் அழகுதான், கறுவலும் அழகிய வெள்ளைப் பெட்டைகளைக் கவரும்!!! “சிவாஜி திரைப்படம் ஷங்கர் இயக்கிய ரஜினிகாந்த் படம், எந்திரன் என்பது ரஜினிகாந்த் நடித்த ஷங்கர் படம்,...

ஈழத் தமிழர் ஒருவர் முயற்சியால் யேர்மன் NRW மாநிலத்தில் புனித மாட்டீனார் பாரம்பரியம்

சடப்பொருள் அற்ற கலாச்சார வழக்கமாக (The Inventory of the Intangible Cultural Heritage of North- Rhine Westphalia(NRW)) அங்கீகாரம் பெற்றுள்ளது யேர்மனி கெம்பென் நகரசபை...

மீண்டும் ரணில்; இனவாதத்தை கையில் எடுக்கும் மகிந்த..

கொழும்பு அரசியல் 50 நாட்களாகத் தொடர்ந்த அரசியல் நெருக்கடி முடிவுக்கு வந்திருக்கின்றது. அக்டோபர் 26 இல் திடீர்ப் பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்‌ஷ, தான் 'வகிக்காத' பதவியை...

தன்னைத் தானே அழிப்பது கோபம்

கோபம் என்பது தன்னைத் தானே அழித்து விடும். அதனாலே ஓளவைப்பாட்டி அன்றே கூறினார் ஆறுவது சினம், கோபத்தைத் தணியச் செய்யவேண்டும் என்று. தணியச் செய்யாவிடின் பல பிரச்சினைகளுக்குள்...

வெளிச்சம் நல்கும் கிறிஸ்து பிறப்பு

ஒளி தோன்றுக” ! இது தான் உலகைப் படைக்கும் போது இறைவன் சொன்ன முதல் வார்த்தைகள். ஒளியைப் படைப்பதும், இருளிலிருந்து ஒளியைப் பிரிப்பதும் இறைவனுடைய நோக்கமாய் இருந்தது....

பத்து வயதுச் சிறுமி ஆரியா பாஸ்கரன் அவர்களின் பரநாட்டிய அரங்கேற்றம் இன்று கலைத்தவம் புரிந்தது

வெற்றிமணியின் வளர்கலை விருது சிறுமி ஆரியா பாஸ்கரனுக்கு வழங்கப்பட்டது. யேர்மனி சத்திய நிருத்தியஸ்தானா நடனப்பாடசாலை மாணவியும், திரு திருமதி பாஸ்கரன் அவர்களது புதல்வியும் கலாவித்தகர் நாட்டியகலாஜோதி திருமதி...

வம்பு வார்தைகள் ஏனோ?

'உறவைச் சொல்லி நான் வரவோ என் உதட்டில் உள்ளதைத் தரவோ' என்ற வரிகள் ஆபாசம் என்று தடை விதித்தார்கள். பின்னர் வந்த பாடலில் 'இதழே இதழே தேன்...