Main Story

Editor’s Picks

Trending Story

இது உறங்க விடாத சுடலைமாடன் கதை

பேராசிரியர் சி.மௌனகுரு கந்த கெட்டிய கண்டியிலுள்ள ஓர் தேயிலைத்தோட்ட மலையாகும்.. 150 வருடங்களுக்கு முன்னர் அங்கு கொண்டுவரப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தம்மோடு தம் பண்பாட்டையும் கொண்டு...

நெஞ்சத்து அகம் நக

கடுகுமணி: திருவள்ளுவர் நட்பு என்பது கண்ட இடத்தில் மாத்திரம் முகத்தை மலரவைப்பது அல்ல. அது அன்பாலே முகம் மாத்திரமல்லாமல் அகமும் மலர நட்பதே ஆகும் என்பர். முகம்...

வெற்றிமணி ஆசிரியர் திரு மு.க.சு.சிவகுமாரன் ! யாரும் அவருக்கு எதிரியல்ல,யாருக்கும் அவரும் எதிரியல்லர்.

பொன்.புத்திசிகாமணி,யேர்மனி. 1990ம் ஆண்டு முதன் முதலில் யேர்மனியில் இவரைச் சந்தித்தேன். அப்போது நான் கொக்சவலாண்ட் தமிழர் ஒன்றியத்தலைவராக இருந்தேன்.பாடசாலை போட்டி நிகழ்ச்சிக்கு நடுவராக கடமையாற்றும்படி அழைப்பு விடுத்தோம்.எந்த...

தொட்டவன் விட்டுப் போகத் தொடர்ந்தவன் தொடரக் காலம் நகர்கின்றது.

கௌசி.சிவபாலன் (யேர்மனி) வாழ்க்கையில் எது நிஜம்? எது நிரந்தரம்? எது சொந்தம்? ஒவ்வொரு மனிதனின் உடலும் திட்டமிட்டு ஒழுங்கமைக்கப்பட்டு உருவாகின்றன. உடலமைப்பும் உருவ அமைப்பும் அப்படியேதான் தொழிற்பட்டுக்...

பறவையும், நானும் ஒன்றாகவே பறந்தோம், மகிழ்ந்தோம்.

மாதவி.யேர்மனி 10.05.2024. Algarve. Portugal.. பறவை பறக்கும் வரை காத்திருந்து சுடுவது ஒரு (படம் எடுப்பது) அற்புதமான அனுபவம்.போத்துக்கல் அல்காறா வ் (Algarve) கடற்கரையில் 09.05.2024 மாலை...

நேற்று, இன்று, நாளை — காலப் பயணம் செய்வோமா?

விண்வெளி வீரர்கள் உயர்ந்த வேகத்தில் பயணிக்கும் போது,நிலத்தில் இருப்பவர்களை விட மெதுவாக வயதாகின்றனர். Dr.நிரோஷன் தில்லைநாதன் (யேர்மனி) ஒரு நவீன இயந்திரத்தில் நீங்கள் நுழைந்து, சில பொத்தான்களை...

ஊகங்களால் தப்பிக்கக் காரணம் தேடிக் கொண்டு உண்மையிடம் பலியாகிக் கொண்டிருக்கிறோம்.

இது இப்படித்தான் எம்மைத் துரத்துகிறது-மாலினி மாலா.(யேர்மனி) வெளியே மழை கொட்டிக் கொண்டிருந்தது. வாசலில் காரை நிறுத்தி, காருக்குள்ளிருந்து, இன்று உனக்கு ஒரு அலுவலும் இல்லைத் தானே வா...

நோர்வேஜிய மொழிவிருது பெற்றார் ஊடகவியலாளரும் எழுத்தாளருமான ஜொகான் சண்முகரத்தினம்!

- ரூபன் சிவராஜா (நோர்வே) ‘வாசகர்களை ஈர்க்கின்ற செழுமையான ஊடகமொழி கைவரப்பெற்றவர் ஜொகான். நகைச்சுவை, அறிவார்ந்த பார்வை, மற்றும் நேர்த்தியான ஊடகமொழி மூலம் வியத்தகு ஆற்றலுடன் வாசகர்களை...

“சூரரைப் போற்று”

குரு பேராசிரியர் பத்மபூஷன் சந்திரசேகர் ஐயாவின் 85 ஆவது பிறந்த தினம் அன்று ஆரம்பிக்கப்பட்ட உலக இலங்கை பரதநாட்டியக் கலைஞர்கள் சங்கத்தின் நான்காவது நிறைவு விழா பிரம்ம...

தவிர்க்க முடியாதா? மாதவிடாய் நிற்கும் காலத்தின் எடை அதிகரிப்பு ?

DRM.K.முருகானந்தன். (இலங்கை) “உங்கடை நிறை கூடிக்கொண்டு போகுது. அதைக் குறைக்க வேண்டும்” என்றேன். “உங்களுக்குத் தெரியும்தானே டொக்டர். எனக்கு இந்த பீரியட் நிண்டாப் போலைதான் உடம்பு போட்டுட்டுது”...