Main Story

Editor’s Picks

Trending Story

வீட்டில் ஒற்றைக் குழந்தையா ?

குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து விடுபவர்கள்...

யாரோ ஒருவருக்காக உழைத்துக்கொடுக்கும் நாம்!

-பிரியா.இராமநாதன் (இலங்கை) "திரை கடலோடி திரவியம் தேடியவர்கள் தமிழர்கள்" என நாமெல்லாம் படித்திருப்போம் ! சங்க காலம் முன்னிருந்து அதன் பின்னாலான பல காலகட்டங்கள்வரையிலும் உலக வணிகத்துறையில்...

வயோதிபத்தில் தனிமைபிள்ளைகள் இரண்டுக்குமேல் இருந்தால், அந்த ஒற்றை பெற்றவர் பந்தாடவும் படுவார்.

பாக்குப் பாட்டி (யேர்மனி) குழந்தைப் பருவத்தில் தாயின் மடியில், பிள்ளைப் பருவத்தில் சகோதரங்கள் பாசத்தில், இளம் பருவத்தில் சிநேகிதர் பக்கத்தில், மங்கை பருவத்தில் கணவனின் அல்லது மனைவியின்...

பேசாப் பொருட்களைப் பேசுகின்ற ‘உலகின் மறுபக்கம்’!

கடந்த வாரம் (30.11.2024) ‘மறுநிர்மாணம் நண்பர்கள்’ ஆதரவுடன், லண்டனில் “The other side of the world” எனும் கலா பிள்ளையின் நூல் சிறப்பாக வெளியிடப்பட்டது. இங்கிலாந்திலுள்ள...

சிவத்தமிழ்ச் செல்வியின் நூற்றாண்டு விழாச் சிறப்பு மலராக சிவத்தமிழ் மலர்கின்றது.

கலாநிதி ஆறு.திருமுருகன்; அவர்களின் வாழ்த்து! உலகம் போற்றும் ஆன்மீக அன்னை சிவ தமிழ்ச்செல்வி பண்டிகை கலாநிதி தங்கம்மா அப்பா குட்டி அவர்களின் நூற்றாண்டு விழா எதிர்பவரும் 25.01.2025...

அநுரவுக்கு பயங்கரவாத தடைச்சட்டம் எதற்காகத் தேவையாக இருக்கிறது?

கொழும்பிலிருந்து பி.பார்த்தீபன் இலங்கையில் உள்ள சட்டங்களில் மிகவும் மோசமானது எனக் கருதப்படும் பயங்கரவாதத் தடைச் சட்டம், சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்கப்படும் என்பது அநுரகுமார திசநாயக்கவின் தேர்தல்...

எது பெருமை எது சிறுமை அந்தரத்தில் பறக்குதுகள்!

மாதவி. (யேர்மனி) என்ர மனுசன் எனக்கு சமையலுக்கு, எதுவும் உதவமாட்டார். சோறு கறி எல்லாம் போட்டு மேசையில், வைத்தால் மட்டுமே சாப்பாட்டில் கைவைப்பார். தண்ணியும் விக்கினால் என்று...

புத்தாண்டில்புது மனிதன் !

சேவியர் (தமிழ்நாடு)இந்த புத்தாண்டுக்காகத் தான் காத்திருந்தேன்.. இனிமே பாரு, நான் புது மனுஷன் ! என காலையில் காபி குடிக்கும் முன்னாடியே சுடச்சுட எடுக்கின்ற தீர்மானங்கள் சுவாரஸ்யமானவை....

ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால்ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும்.

பொலிகையூர் ரேகா (இங்கிலாந்து) தீயவற்றைப் புதையுங்கள்! மனித வாழ்க்கை கசப்பான பட்டறிவுகள் நிறைந்தது. ஒவ்வொருவரது புன்னகைக்கும் பின்னால் ஏமாற்றங்களும் தோல்விகளும் நிறைந்திருக்கும். எப்போதோ நடந்த இனிமையான நினைவுகளே...

மிருகங்களா குழந்தைகளை பராமரித்தவை?

நாட்டிய கலாநிதி கார்த்திகா கணேசர் (அவுஸ்திரேலியா) தாய்மையின் உன்னதப் பாசத்தை மிருகங்களிடமும் கணமுடியும். ஆனால் மனித நாகரீக உலகில் குப்பைத்தொட்டியில் குழந்தைகள் கண்டெடுக்கப் படுகின்றன. அனாதை இல்ல...