Main Story

Editor’s Picks

Trending Story

ஒரு ராணியைப் போல…

கவிதா லட்சுமி நோர்வே நான் ஒன்றும் அத்தனை நடைப்பிரியை இல்லை. நடனத்தைத் தவிர வேறு எதற்காகவும் உடம்பை அசைக்க விரும்பும் ஆள் இல்லை. அப்பப்போ நண்பர்களின் வேண்டுதலுக்கு...

தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே!

கவிஞர் நா.முத்துக்குமார் நினைவலைகள் !சேவியர் - தமிழ்நாடு எனது முதல் கவிதைத் தொகுதிக்கு முன்னுரை வேண்டும் என முடிவெடுத்த போது என் மனதிற்குள் வந்தவை இரண்டே இரண்டு...

உன்னை ஊனமாக்கிறதா? இந்தச்; செயற்கை நுண்ணறிவு! AI

AI இன் விளக்கம் Artificial Intelligence ஆ?அல்லது அம்மணம் இல(கு)வசம் (Ammanam Ila(ku)vasam) சிந்தனை சிவவினோபன் -ஜெர்மனி AI என்று சொல்லப்படுகின்ற இந்த புதிய தொழில்நுட்பத்தின் விரிவாக்கமாக,...

” இலங்காபுரி “

கலாசூரி திவ்யா சுஜேன் இலங்கை. ஞானத்திலே பர மோனத்திலே -- உயர்மானத்திலே அன்ன தானத்திலே,கானத்திலே அமு தாக நிறைந்தகவிதையிலே உயர் நாடு ஒவ்வொருவர் உள்ளத்துடிப்பிலும் நாட்டுப்பற்றினைத் தூண்டி...

அமரர் நாகமுத்து சாந்திநாதன் ஒரு ஆர்ப்பாட்டம் இல்லாத அற்புதக் கலைஞன்.

கதிர் துரைசிங்கம் -கனடா 1993 ஒக்ரோபர் 16 மகாஜனக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் முதல் முத்தமிழ் விழா .தீசன் இயக்கிய“ Sponsor Ready “நாடகத்தில்நடித்த என்னைத்...

தானும் ஒரு “ பாலுமகேந்திரா “ எண்ட நினைப்பு!

கறுப்பு வெள்ளைக் கனாக் காலம் னுச. வு. கோபிசங்கர்யாழப்பாணம் View finder ( வியூ ஃபைண்டர்) க்கால பாத்துக்கொண்டு சரியான அளவுக்கு ஃபிரேமை fix பண்ணீட்டு ,...

ஆடம்பரத் திருமணங்கள்

பிரியா இராமநாதன் இலங்கை. ஒருகாலகட்டம்வரையில் ஆடம்பரம் என்பது ஒரு சமூக குற்றமாகவே கருதப்பட்டது. ஆனால் இன்றோ, ஆடம்பரம் யார் மனதையும் உறுத்துவதாகத் தெரியவில்லை. தினம், தினம் பல...

எங்கடை ஆச்சி

அஞ்சாம் வகுப்பு சோதினை பெயிலானவன் எல்லாம்அலைஞ்சா திரியப் போகினம்?. கந்தையா பத்மநாதன்-இலங்கை 1974 ம் ஆண்டு ஒருநாள் சனிக்கிழமை வழக்கம் போல வெள்ளணக் காலமை நித்திரையால எழும்பி...

எப்போதும் “ஊடகம்” பொது மக்களின் கைகளுக்குச் சென்றுவிடக்கூடாது!

விக்கி.விக்னேஷ் இலங்கை. மத துறவிகளுக்கும் தனியுரிமை உண்டு என்று சொல்லி அவர்களது பாலியல் சேட்டையை ஆமோதிக்கும் வகையில் புரட்சி செய்வதை எல்லாம் எவ்விதமான மன நிலையாகக் கருதுவதோ...

தொடரும் புதைகுழி மர்மங்கள்

பாரதி இறுதிப் போர் நடைபெற்ற முள்ளிவாய்காலின் அருகே மீண்டும் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் பல இடங்களில் புதைகுழிகள் இருக்கலாம் என்ற சந்தேகத்தை இந்தச் சம்பவம் ஏற்படுத்தியிருக்கின்றது. முல்லைதீவில்...