Main Story

Editor’s Picks

Trending Story

இலங்கையில் சிலைகளும் அரசியலும்

இலங்கையில் இருந்து ஆர்.பாரதி திடீரென வைக்கப்படும் சிலைகள்தான் யாழ்ப்பாணத்தை இப்போது பரபரப்பாக்கிக்கொண்டிருக்கின்றன. ஒருபுறம் சிலைகள் இடித்துத் தகர்க்கப்படுவதும், மறுபுறம் சிலைகள் வைக்கப்படுவதும் அண்மைக் காலத்தில் தலைப்புச் செய்திகளாகியிருக்கின்றது....

நான் வில்லனாக இருந்த சில கணங்கள்

-மாதவி யேர்மனி “உங்களுக்குப் பிடித்ததைச் செய்யுங்கள்” யேர்மனியில் ஒருவருக்கு நோய் வந்தால் டாக்டர்கள் விரைந்து செயற்படுவார்கள், அதுமட்டுமல்ல! இடையில் தாதிமார் நோய்க்கு மருந்து, அல்லது ஆலோசனை சொல்லாது...

தேடி வரும் பூநாரைகளின் காலை வாரி விடாதீர்கள்!

-எம்.லோகி (காணுயிர் புகைப்பட கலைஞன்) - யேர்மனி என்னுடைய பெயர் லோகேஸ்வரநாதன். நான் ஒரு வனவிலங்கு புகைப்பட கலைஞன். எனக்கு மிருங்கள், பறவைகளை புகைப்படம் எடுப்பதில் ஒரு...

ஆனையிறவில் ஆடும் சிவன்

-நிலாந்தன்-இலங்கை யாழ்ப்பாணத்தின் நுழைவாயிலில் ஆனையிறவுக்கு அருகே,கண்டி வீதியில் தட்டுவன்கொட்டிச் சந்தியில் ஒரு நடராஜர் சிலை நிறு வப்பட்டிருக்கிறது.கரைசிப்பிரதேச சபையின் ஒழுங்கமைப்பில் புலம்பெயர்ந்த தமிழர்களின் உதவியோடு 27 அடி...

கொண்டாட்டங்கள் மனிதர்களைப் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகின்றது.

-கௌசி- ஜெர்மனி சித்திரை மாதத்தில் தமிழர்களும் சிங்களவர்களும் சித்திரைப் புத்தாண்டு கொண்டாடுகின்றார்கள். இம்மாதத்தின் முதல்நாள் முட்டாள்கள் தினமும் கொண்டாடப்படுகின்றது. இங்கு ஏமாற்றத்துடன் ஆரம்பிக்கப்படும் இம்மாதம் கேலியையும், கிண்டலையும்...

ஒரு கண் ஒரு கோடி வண்ணங்கள்

(நம் உடல் ஒரு அதிசயம்!)Dr.நிரோஷன் தில்லைநாதன் ஜெர்மனி நம் உடல் உண்மையிலேயே ஒரு அற்புதமான எந்திரமாகும். அது பல்லாயிரம் கோடிக் கணக்கான உயிரணுக்களால் ஆனது. நமது எலும்புகள்...

வீட்டுக்கு ஒரே பிள்ளையா?

சேவியர். குழந்தைகள் இறைவனால் அருளப்படும் கொடைகள். குழந்தைகள் வரமா இல்லையா என்பதை குழந்தை வரம் தேடி அலைபவர்களிடம் கேட்டால் புரியும். ஏக்கம் இல்லாமலேயே குழந்தை வரம் வாய்த்து...

உலகப் பொருளாதாரமே சீர்குலைந்தது!

ரஷ்ஷியா - உக்ரைன் போர் ஒரு வருடம் முடிவடைந்த நிலையில் (24.02.2022 - 24.02.2023)வ.சிவராஜா – ஜேர்மனி; ரஷ்ஷியா - உக்ரைன் நாடுகளுக்கிடையிலான போர் மூண்டு ஒரு...

மதங்கமொடு தமிழ் முழங்கவே -25

கலாசூரி.திவ்யா சுஜேன்-இலங்கை அபிநயக்ஷேத்ரா வழங்கிய மற்றுமொரு மைக்கல் அரங்கேற்றமென பலராலும் பாராட்டப்பட்ட அரங்கேற்றமாக நிர்ஷ்ராயா கஜனின் பரதநாட்டிய அரங்கேற்றம் 25.02.2023 புதிய கதிரேசன் மண்டபத்தில் இடம்பெற்றது. ஆடலின்...

உருவக் கேலி! எனும் வேலியை உடையுங்கள்!!!

-பிரியா.இராமநாதன் இலங்கை கருவாச்சி,கறுப்பி,கட்டை,நெட்டைக் கொக்கு … இதெல்லாம் பதின்மங்களில் என் நெருங்கிய சில உறவுகளினால் எனக்காக சொல்லப்பட்டு நான் கடந்துவந்த உருவ கேலிக்குரிய வார்த்தைப்பிரயோகங்கள்.பதினேழு பதினெட்டு வயதுகளில்...