Main Story

Editor’s Picks

Trending Story

நட்பின் இலக்கணம் இலக்கியங்களில் மட்டுமா!

கௌசி.யேர்மனி மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத் துணிந்து நண்பர்களிடம் உரைக்கின்ற வழக்கம் பரந்த...

நமது வாழ்க்கையில் பல நடுப்பக்கங்கள் நம்மை வந்து சந்திக்கின்றன!

சேவியர்.தமிழ்நாடு நடுப்பக்கம் என்பது வசீகரமானது ! முன்பெல்லாம் பத்திரிகைகளை வாங்கினால் பெரும்பாலானவர்கள் முதலில் புரட்டிப் பார்ப்பது நடுப்பக்கமாகத் தான் இருக்கும். பத்திரிகைகளின் நடுப்பக்கத்தில் என்ன வருகிறது என்பதை...

‘கணுக்கால் சுளுக்கு’ குதிநாண் (சவ்வு) அழற்சி

Dr.எம்.கே.முருகானந்தன். இலங்கை கணுக்கால் சுளுக்கு, பயிற்சிகள், மருத்துவம்இது என்னடா குதிக்காலில் நாண் என்கிறீர்களா? விண் பூட்டி பட்டம் ஏற்றியது ஞாபகம் வரவில்லையா? அதில் நாண் இருந்திருக்குமே. அட...

எங்களின் நிஜ சூரரைப் போற்றுவோம்!

--ஜூட் பிரகாஷ். மெல்பேர்ண் எண்பதுகளில் “ஐடியா” வாசுவின் காலத்தில் தொடங்கிய வானில் பறக்கும் புலிகளின் முயற்சி, தொண்ணூறுகளின் மத்தியில் வெற்றி பெறத் தொடங்கியது.இரணைமடுப் பகுதியில், காடழித்து விமான...

ஓ…2023 பிறந்து விட்டது. நீங்கள் எப்போது சந்தோஷமாக இருப்பீர்கள்?

கார்த்திகா கணேசர். அவுஸ்திரேலியா வாண வேடிக்கைகள், கோடி நட்சத்திரங்களை அள்ளி அள்ளிக் கொழிக்க் பட்டாசு பட படக்க் புத்தாடை மினு மினுக்க் கண்ணாடி டம்லர்கள் டிங் டிங்...

கருப்பா? சிவப்பா ? செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான்?

பிரியா இராமநாதன் -இலங்கை " செகப்பா இருக்கவன் பொய் சொல்லமாட்டான் " என்கிற கவுண்டமணி நகைச்சுவைக்கேற்ப,நம்மை அறியாமலேயே வெண்மை என்கிற வார்த்தை தூய்மையின் அடையாளமாகவும், கருப்பு என்பது...

இறக்குமதி அல்ல இவன் மதி

-மாதவி பொறியியல் வல்லுநர்கள், விஞ்ஞானிகள் இவர்கள் எல்லாம் மேற்குலகத்தவர்கள் மட்டுமே! கண்டு பிடிப்புகளை அவர்கள் செய்ய, அதனை உபயோகிப்பவர்களாக, பயன்படுத்துபவர்களாக, நாம் இருப்போம், அதிலும் கண்டு பிடிப்புகளைப்...

லிவர்பூல் நகரில்… வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா

சிவப்பிரியன் கடந்த 17.11.2022. இங்கிலாந்து லிவர்பூல் நகரில், அக்ஷயா மண்டபத்தில், B.H.அப்துல் ஹமீத் அவர்களின், வானலைகளில் ஒரு வழிப்போக்கன் நூல் அறிமுக விழா சிறப்பாக நடைபெற்றது. மேற்படி...

யேர்மனியில் செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின் பரத நாட்டிய அரங்கேற்றம்!

உடலும், உள்ளமும், உணர்வும் ஒன்றாகக் கலந்தஒப்பற்ற கலை நிகழ்வாக அமைந்திருந்தது. கடந்த (22-10-2022 சனிக்கிழமை) ஜேர்மனியில் Neuenkirchen நகரில் அமைந்துள்ள மண்டபத்தில், செல்வி கீர்த்தனா விஸ்வநாதன் அவர்களின்...

கனவு என்றும் ஓருவர் பார்த்து அனுபவிக்கும் நாடகம்

-கனக்ஸ் (மகாஜனக்கல்லூரி முன்னாள் அதிபர்.)" I Have A Dream" இக்கூற்றினைப் பற்றி அறியாதவர்கள் பலர் இருக்கமுடியாது. நீக்கிரோக்களின நல்வாழ்விற்காகக் குரல் கொடுத்து மடிந்த மார்ட்டின் லூதர்...