Main Story

Editor’s Picks

Trending Story

பகலில் குட்டித் தூக்கம் நல்லதா?

Dr.எம்.கே.முருகானந்தன். பகல் தூக்கம் கூடாது என்ற நம்பிக்கை எமது சமூகத்தினருக்கு பெருமளவு இருக்கிறது. குட்டித் தூக்கத்தைக் கோழித் தூக்கம் என்றும் சொல்வார்கள்.பகல் தூக்கமானது சோம்பேறித்தனத்தைக் குறிக்கும். குறிக்கோளற்ற...

ஆடி மாதமும் நம்பிக்கைகளும்

புதுமணத் தம்பதியரைப் பிரித்து வைத்தல் பொலிகையூர் ரேகா இங்கிலாந்து ஆடி மாதமானது தன்னகத்தே பல சிறப்புகளையும் காரணமறியா மனிதர்களால் பல குழப்பங்களையும் தன்னகத்தே கொண்டதாகும். ஒரு வருடத்தில்,...

இலண்டன் பாராளுமன்றத்தில் தமிழ் அறிஞர்களின் விருதுவிழா

யேர்;மனியிலிருந்து சந்திரகௌரி சிவபாலன்; செந்தமிழ்ச் சான்றோர் விருதைப் பெற்றுக் கொண்டார். ஆலந்தூர் கோ.மோகனரங்கன் தமிழ் ஆய்வு மையம் - சென்னை, குராய்டன் தமிழ் சங்கம் -இலண்டன், இலண்டன்...

யேர்மனியில் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா விழாவும்’வேர்களும் பூக்கின்றன’ நூல் வெளியீடும்.

யேர்மனியில் நாற்பது வருடங்களுக்கு மேலாக தமிழ், கலை, இலக்கியம், மற்றும் பொதுநலச் சேவை என இடைவிடாது ஆற்றிவரும் கலைவிளக்கு சு. பாக்கியநாதன் அவர்களின் பவளவிழா 12.07.2025 சனிக்கிழமை...

அற்புதம் ஒன்று நிகழ்ந்ததென்பேன்

-நிரா. சுரேஷ். இங்கிலாந்து. “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம்” “கதிரைவேற் பெருமானே கருணை தேவே” நாட்டிய நாடகம் கலை ரசிகர்கள் அரங்கம் நிறந்திருக்க இனிதே...

ரெய்கி

கண்ணை மூடித் தியானம் செய்கின்ற போது ஏதோ ஒரு அருட்சக்தி எமக்குள்ளே இருந்து மேலெழுவது போல எமது ஆற்றல் எழுத்தின் மூலமாக வெளிப்படுகின்றது. எண்ணங்கள் படைப்பாக ஆற்றல்...

சிவபூமி திருவாசக அரங்கம் திறந்து வைக்கப்பட்டது

நாவற்குழி திருவாசக அரண்மனைக்கு பக்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட சிவபூமி திருவாசக அரங்கம் இன்று 14.07.2025 திறந்து வைக்கப்பட்டது.அவுஸ்ரேலியாவில் இருந்து வருகை தந்த வைத்திய நிபுணர் மனோமோகன் சிகௌரி...

.இளைய ஆற்றலாளர் விருது

ஆன்மீகப் பணிகளோடு அறப்பணிகளையும் ஆற்றுகின்ற செஞ்சொற்செல்வர். கலாநிதி. ஆறு. திருமுருகன் அவர்களின் 64 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, வழமை போன்று இந்த ஆண்டும் 20.07.2025 சனிக்கிழமை...

தூக்கம் நம்மை இளமையாக வைக்குமா? விஞ்ஞானம் சொல்வது என்ன?

Dr.நிரோஷன் தூக்கம் என்றால் என்ன? இரவில் இருட்டில் படுத்து கண்களை மூடும் ஓர் இயற்கையான செயலா? அல்லது, மனித உடலின் மிக ஆழமான மறுசீரமைப்பு மந்திரமா? அன்றாடம்...

யேர்மனியில் பல இளம் கலைஞர்களை உருவாக்கிய தலைசிறந்த மிருதங்கவித்துவான் சங்கீதரத்தினம் பிரணவநாதன் அவர்கள்.

இசைப் பாரம்பரியம் மிக்க கலைக் குடும்பத்தில் தோன்றியவரும், தன்னைப் போல் தனது வாரிசுகளையும் இசைத்துறைக்கே இனிதுவக்கத் தந்தவரும், 20ம் நூற் றாண்டின் ஈழத்தின் இசை முன்னோடிகளில் ஒருவரும்,...