Main Story

Editor’s Picks

Trending Story

சஜித் பகீரதன் இயக்கிய

''Mind Never Dies' 'அமரர் ரமேஷ் வேதநாயகம்.' அவர்களின்ஆவணப்படம் மூன்று தளங்களில் வெற்றித்தடம் பதித்தது! இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் வசித்து வந்தவர் ரமேஷ் வேதநாயகம் அவர்கள். இவர்...

‘போலச் செய்தல் | கலையின் உயிர் சிதைக்கும் யுஐ |-ஆற்றுகை இல்லாதது கலையாகாது!

ரூபன் சிவராஜா (நோர்வே) அண்மையில் இரவிவர்மாவின் அடையாளமாக விளங்குகின்ற அவரின் சில ஓவியங்களை செயற்கை நுண்ணறிவின் (யுஐ) மூலம் அசையும் படங்களாக மாற்றிய காணொளி ஒன்று சமூக...

மக்கள் ஆதரவைத் தக்கவைப்பதற்கு

தமிழ்க் கட்சிகளின் உபாயம் என்ன? கொழும்பிலிருந்து பா.பார்த்தீபன் இலங்கையின் அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் வகையிலான நிகழ்வுகளுடன் நவம்பர் மாதம் முடிவுக்கு வருகின்றது. மக்களின் தீர்ப்பினால், அரசாங்கம் மாறியிருக்கும்...

வில்லனாக இருந்த கணப்பொழுது

மாதவி.(யேர்மனி) மூன்று மாடிகொண்ட வீடு. பொதுவாக வெளியில் 2 குப்பை வாளி. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை நகரசபை பணியாளர்கள் வந்து எடுத்துசெல்வார்கள். பல தடவைகள் காகிதங்கள்...

திருமணத்துக்குப் பின் கணவனோ, மனைவியோ அவரவர் குணவியல்பிலிருந்து விலகிப் பரஸ்பரம் மற்றவரின் பண்பைப் பழகும் வாழ்வியல் அது.

-கானா பிரபா (அவுஸ்திரேலியா) ஸ்ரீPதிவ்யா எனக்கு ரொம்பப் பிடிக்கும், அதனால மெய்யழகன் படைப்பில் அவங்களையும் சேர்க்கணும்னு ஹைதராபாத் வரை தேடிப் போய் பிடிச்சு வந்தேன். அவங்க முதல்ல...

பொன்.புத்திசிகாமணியின் “நான் பார்த்த நந்திக் கடல்” ஒரு பார்வை.

குரு.சதாசிவம். 1970-80களில் ஈழத்துத் தமிழ்ப் பத்திரிகை வாசகர்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட ஒரு பெயர் பொன்.புத்திசிகாமணி.தனக்கு வாய்த்த ஊடக வெளிச்சத்தைக் கையிலெடுத்துக்கொண்டு வன்னிக்கு மறுக்கப்பட்ட...

இது ஓர் உன்னதமான காவியம்.

கலாநிதி சூர்யநாராயணன் இந்தப் புத்தகம் மிகவும் முக்கியமான அறிமுகப் பகுதியிலிருந்து தொடங்குகிறது. இதில் பிரேம் ராவத் பிறப்பிலிருந்து தன்னுடைய வாழ்க்கையை விவரிக்கும்போது ஒரு புதிய கண்ணோட்டத்தோடு நாமும்...

மாற்றத்தின் முன்னோடிகள் நாங்களாக அல்லவா இருந்திருக்க வேண்டும்?

மாற்றத்தின் முன்னோடிகள்-ஜூட் பிரகாஷ் மெல்பேர்ண் அலை அடிக்கும் போது, வழியில் நிற்கும் நாணல், கஞ்சல், குப்பை எல்லாவற்றையும் அலை அடித்துக் கொண்டு போகும். ஆனால், ஆழ வேரூன்றிய...

எமக்கு மட்டும் இப்படி நடக்கின்றதே! விழுவதெல்லாம் எழுவதற்கே

--பொலிகையூர் ரேகா இங்கிலாந்து. பரந்து விரிந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்குமே தோல்வியும்,விரக்தியும், வலிகளும் பொதுவானவை.அவை அனைத்துமே ஏதோவோர் வெற்றியின் முதல்படியாகும்.முயற்சித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு மட்டுமே இது பொருந்துமேயன்றி...

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்ட அணியில் மகாஜனன்கள் மூவர்

இலங்கைப் பெண்கள் தேசிய உதைபந்தாட்டஅணியில் மகாஜனன்கள் மூவர் தெற்காசிய மகளிர் உதைபந்தாட்ட வெற்றிக்கிண்ணத் தொடரில் பங்குபற்றும் இலங்கைப் பெண்கள் தேசிய அணியில் மகாஜனக் கல்லூரியின் முன்னாள் உதைபந்தாட்ட...