Main Story

Editor’s Picks

Trending Story

எண்ணுவது உயர்வு

காலப் பெருங்களத்தில் கணம் தோறும் மாறும் நிகழ்வுகளில் களி வரினும், கலி வரினும் எது வரினும் , காரணம் ஏதுமின்றி அன்பினைக் கைக்கொண்டால் இவாழ்வு எத்தனை இனிதெனவும்...

எங்கடை ஆச்சி 9

என்ன தகுதி இருக்கு? இப்ப பாத்தம் எண்டால் எங்கடை ஆக்கள் அடிக்கடி அரசியல் பரப்பிலையும் சரி ஆன்மீகப் பரப்பிலையும் சரி இலக்கியப் பரப்பிலையும் சரி சமூகப் பரப்பிலையும்...

படியுங்கள், சிந்தியுங்கள், கேள்வி கேளுங்கள்.அதுவே சமூக மாற்றத்தின் முதல் எழுத்து.

-கண்மணி-மலையகத்தில் பிறந்த ஒரு குழந்தை, உலகின் எந்த மூலையில் சென்றாலும், அவன் பெயருக்கு முன்னால் ஒரு சொல்லே ஒட்டிக்கொடுக்கப்படுகிறது “தேயிலை தொழிலாளி சமூகத்தைச் சேர்ந்தவன்”. அந்த ஒரு...

சமூக அபிவிருத்தியும் அதிகாரமும்

வேலை செய்ய விருப்பமில்லாத சனத்தின் மத்தியில்முதலிட எந்த முதலீட்டாளன் முன்வருவான்? ஜூட் பிரகாஷ் - மெல்பேர்ண் “ஐயர் வரும்வரை அமாவாசை காத்திராது” என்பார்கள்; அபிவிருத்தியும் அதிகாரமும் அப்படித்...

யேர்மனியில் நம் அடையாளமாகவீற்றிருக்கும் வள்ளுவர்.

சிலை அமைத்து ஒரு ஆண்டு நிறைவு கொண்டாடப்படவுள்ளது. (06.12.2025) மாதவி யேர்மனி "அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு."திருவள்ளுவர் (திருக்குறள் 1) ஒரு நகரத்தின் அடையாளங்கள்,...

‘முதலமைச்சர் கதிரை’ஓய்வெடுக்கும் இடமல்ல

இலங்கையினுடைய அரசியல் களத்தை எப்பொழுதும் ஒரு பரபரப்பான கொதிநிலையில் வைத்திருக்கவேண்டுமென்பதில் அரசியல் தலைவர்கள் தெளிவாக இருப்பது இன்று நேற்றல்ல கடந்த 70 ஆண்டுகளாக தொடர்ந்தவண்ணமே உள்ளது. 2...

என் வீட்டுக் கண்ணாடிஎன் முகத்தைக் காட்டவில்லை.

— மாதவி யேர்மனி அட, இந்த வயதிலும் நான் எவ்வளவு அழகாக இருக்கிறேன்!அதற்கு காரணம் நாம் வாழும் காலம் தான். அன்று எல்லாம், அறுபது வயதில் பலருக்கும்...

பொட்டு அழகும் அறிவியலும்

பொலிகையூர் ரேகா - இங்கிலாந்து மனித சமூகம் வளர்ச்சியடைந்தபோதெல்லாம் கலாச்சாரம், மரபு, சடங்கு ஆகியவை மனித வாழ்க்கையில் அழியாத பாகமாக இருந்து வருகின்றன.இவற்றில் பலவற்றிற்கு ஆழமான ஆன்மீகப்...

கனடாவில் உடலுக்கும், உள்ளத்திற்கும்ஆரோக்கியம் தந்த நிகழ்ச்சி

மறந்துபோகுமா மண்ணின் வாசனை! கடந்த புதன்கிழமை 08.10.2025 மாலை 5.00 மணிக்கு கனடா பொக்குறூஸ் முதியோர் நலன்புரிச் சங்கம் மார்க்கம் அமைப்பினர் நடத்திய ஆரோக்கியமான நிகழ்வு. முதல்...

அவள் ‘இருக்கின்றாள்’ என்பதே எனக்கின்பம்!

அன்பும் கோபமும் மனிதப் பண்புகள் மனத்தையுடையவன் மனிதன். அந்த மனிதனில் ஆட்சி செய்யும் மனம் ஒரு குரங்கு. ஒரு மனிதனிடம் அன்பும் உண்டு. ஆத்திரமும் உண்டு. இரண்டும்...