Month:

நீளிரா‘வைச் செதுக்கியவர்!

ஒளிப்பதிவாளர் பிரதீபன் செல்வரத்னம்! தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும் சோமீதரனின் ‘நீளிரா‘ திரைப்படத்தில் அனைவரும் பாராட்டிய சில விடயங்களில் முக்கியமானது ‘ஒளிப்பதிவு‘. அப்படியே 80களில் ஈழத்தை...

இலங்கை குறும் செய்திப் பலகை.

இலங்கையில் 41.8 வீதமானோர் திருமண வயது வந்தும்திருமணம் ஆகாதாவர்களாகக் காணப்படுகிறார்கள். செய்தித் தொகுப்பு :- வைரமுத்து சிவராசா – யேர்மனி கடந்த வருடத்தில் நாட்டில் 900 சிறுவர்கள்...

மனைவி கட்டிக்கொடுத்த சோறு

— இரசிகமணி கனக. செந்திநாதன் — காங்கேசன்துறையிலிருந்து மாலை ஆறு மணிக்குக் கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதம் புறப்படுகிறது. அதன் சத்தம் மாவிட்டபுரம்வரை கேட்கிறது. லீவுக்கு வந்து...

இலங்கையில் கல்விச் சீர்திருத்தம்: ஆசிரியர்களை வலுப்படுத்தல்,புத்தாக்கத்தை ஊக்குவித்தல், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தல்.

ஞானசேகரன் செல்லையா கல்வி ஆலோசகர்,பேராசிரியர்.ஐக்கிய அமெரிக்கா. கல்விச் சீர்திருத்தத்தின் அவசியம்: இலங்கை தனது கல்வி வரலாற்றில் ஒரு முக்கியமான கட்டத்தில் நிற்கிறது. கல்வியறிவு மற்றும் ஆரம்பக் கல்வியில்...

ஈழத்தின் கற்பகத்தருவும் தாயக உற்பத்தியும்நம் பாரம்பரியத்தின் இனிய அடையாளம்

யோ. சாந்தி. பருத்தித்துறை. இன்று நம் உணவுப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்ட சூழலில், பாரம்பரிய உணவுகளும் அவற்றின் தயாரிப்பு முறைகளும் மெல்ல மறைந்து வருகின்றன. ஒரு காலத்தில் ஆரோக்கியமான...

கரைந்தே போகிறதா!

மாதவி யேர்மனிவெளிநாட்டவர்களின் குடும்ப பாசப்பிணைப்பு எம்மை விடக் குறைவு என்று ஒருகாலத்தில் நினைத் திருந்தேன்.காதலர்கள் தினத்திற்கு (“கரைந்தே போகிறதா!”) க்கு பூக்கொடுப்பதும், “Mother’s Day”இல் “குயவாநச’ள னுயல”-இல்...

நற்பண்புகள் எப்பொழுதெல்லாம் சமூகத்தில் அருகி வருகின்றதோஅப்பொழுதெல்லாம் அதர்மம் தலைவிரித்தாடுகின்றது.

கலாநிதி.ஆறு.திருமுருகன்;. போதைப் பழக்கமும் தவறான சேர்க்;கையும் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்,என்பதை எங்கள் சமூகத்தில் நாள்தோறும் நடைபெறும் நிகழ்வுகள் எமக்கு தெளிவாக செய்தி சொல்கின்றது. மகிழ்ச்சியை தருகின்றது மிகத்...

ஜேர்மனி எசன் நகர் நயினை நாகம்மாள் ஆலய மகா கும்பாபிஷேகப் பெருவிழா:பக்திப் பரவசத்தில் மூழ்கிய அடியார் பெருமக்கள்!

ஜஎசன், ஜேர்மனிஸ ஈழத்துத் திருத்தலங்களில் முதன்மை பெற்ற நயினாதீவு நாகபூசணி அன்னையின் அருளாட்சி, ஜேர்மனி தேசத்தின் எசன் (நுளளநn) நகரில் நயினை நாகம்மாள் எனும் திருநாமத்தோடு பொலிந்து...

உணர்வலைகள் – 6

புல்லறி வாண்மை கடைமாறுவது மனித மனம் என்றால்…நாம் காணுகின்ற காட்சிகளும், பார்க்கின்ற பார்வைகளும், மனத்துக்குள் பாதிப்பை ஏற்படுத்தி, அந்த உணர்வலைகள் சிறுகதையாக, நாவலாக, கட்டுரைகளாக வடிவம் பெறும்....

கருணைக்கொலை சில சிந்தனைகள்

"அஞ்சனம்" குறும்படத்தை முன்வைத்துதயாரிப்பு: கொழும்பு மருத்துவ பீட மாணவர்கள். எழுதியவர்: னுச. எம்.கே.முருகானந்தன் ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை...