Culture

லண்டன் மாநகரில் ராகவீணாவின் அரங்கப்பிரவேசம்

கலாசூரி திவ்யா சுஜேன்முப்பது மாத வேள்வியின் பின் முழுநிலவென அரங்கேறிய ராகவீணாவின் ஆடலைக் கண்டு மகிழ்ந்து நெகிழ்ந்தவளாய் என் அனுபவப் பகிர்வை எழுதவும் விளைகிறேன்.லண்டன் மாநகரில் நடைபெற்ற...

யேர்மனியில் இடம் பெற்ற தமிழர் தெருவிழா பரந்த மரநிழலில் பாய்போட்டு இருந்து, மகிழ்ந்த உணர்வைத் தந்தது.

-மாதவிஇதனைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் சரித்திரத்தில் இடம் உண்டு.2018 ஆரம்பமான இத் தெருவிழா இன்று 2022 ஆண்டில் மூன்று தினங்கள் பெருவிழாவாக, பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்களும், இனம்...

யாவருக்குமான கலையாக பரதம்

செல்வி.திவ்யகுமாரி சின்னையா - லாஷ்ய கலாபவனம் நடனப்பள்ளி இயக்குனர்-இலங்கை நூற்றாண்டு கால மானிட வாழ்வியல் தனக்கே உரிய அடையாளமாக, கலைகளை தம் சந்ததியினர் வழியே கடத்திக்கொண்டே செல்கின்றது...

தமிழர்களின் பாரம்பரிய உணவும், மாற்றங்களும்!

-பிரியா.இராமநாதன்.இலங்கை "உணவே மருந்து " என்கிற கலாசாரம் தமிழர்களினுடையது என்பதனை சங்ககால இலக்கியங்கள் தொட்டு நாம் அறிந்துகொள்ளலாம். சித்தர்களால் வழங்கப்பட்ட சித்த மருத்துவத்தில் கடைப்பிடிக்கப்பட்ட ஒரே ஒரு...

அரங்கேற்றம்!

யேர்மனியில் சிறப்பாக இடம்பெற்றசெல்வி.அபிரா.ரவீந்திரநாதன் அவர்களின் அரங்கேற்றம்! யேர்மனியில் பரதக்கலைக்கு நல் அறுவடைக்காலம்விதைத்தவர்களை நினைவில் நிறுத்துவோம்வெற்றிமணி. மு. க. சு. சிவகுமாரன் யேர்மனியில், கடந்த 02.04.2022 சனிக்கிழமை, செல்வி...

‘The House of Bernarda Alba’ “ஒரு பாலை வீடு”

இலங்கையில் 1975ஆம் ஆண்டு ஆரம்பித்த எனது மேடை நாடகப் பயணத்தில் 1980இல் நான் நடித்த எட்டாவது நாடகம் ‘ஒரு பாலை வீடு’. இப்பொழுது திரும்பிப் பார்க்கும்போது எனக்கே...

அவள் ஆட்டம் போடுகிறாள்

-மாதவி. (படங்கள். திவ்யகுமாரி. சின்னையா.) பல ஆண்களுடன் பேசினால், பயணங்களில் ஆண்துணயுடன், சென்றால், மட்டுமல்ல!ஒரு பெண் எதற்கும் அஞ்சாமல், எவர்க்கும், அடங்காமல், தனக்கு சரி எனப்பட்டதை, செய்தாலோ,...

பெண்களின் தோளில் கை போடலாமா?

சேவியர்ஆண்கள் பெண்களின் தோளில் கை போடுவது ஆணாதிக்கத்தின் அறிகுறி என பிரபல‌ நடிகை ஹெலன் மிரான் கொளுத்திப் போட்ட திரி ஆங்காங்கே அன்று பற்றி எரிந்து கொண்டிருந்தது....

காதல் செய்வீர் உலகத் தீரே!

-கலாசூரி திவ்யா சுஜேன்- இலங்கை காதல் செய்வீர்;உலகத் தீரேஅஃதன்றோ இவ்வுலகத் தலைமை யின்பம்? திருவாசகத்திற்கு உருகாதார் ஒருவாசகத்திற்கும் உருகார் என்பது போல பாரதியின் வரிகளுக்குள் இழையோடும் காதலில்...

“பசி” நாடகம் – 1978

எனது நாடக அனுபவப் பகிர்வு - 15 ஆனந்தராணி பாலேந்திரா இங்கிலாந்து. கடந்த ,தழில் தமிழக நாடக ஆளுமை பேராசிரியர் இந்திரா பார்த்தசாரதி எழுதி க. பாலேந்திரா...