literature

தெளிவும் தெரிவும்

நெடுந்தீவு முகிலன் சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து கொள்ளவில்லை என்று...

மோனாலிசா – உலகத்தியே திரும்பிப் பார்க்கவைக்கும் அழகி!

காதல் இருக்கும் இடத்தில் தான் கலைகள் செழிக்கும், காதலிக்காமல் கவி பாடவும், தூரிகை எடுத்து தீட்டவும் முடியுமோ? காதலித்துப்பாருங்கள் அன்றாடம் நாம் பேசும் பேச்சு கூட அழகாகும்,...

நாளை என்பதும், இல்லை என்பதும் ஒன்றே! ஒன்றே செய், நன்றே செய், அதுவும் இன்றே செய்.

அப்பாவோ அம்மாவோ அல்லது ஒரு நண்பரோ உங்களிடம் ஒரு வேலையைச் செய்யச் சொன்னால் உங்கள் பதில் என்னவாக இருக்கும். உங்களுக்கு பிடித்த வேலை என்றால் ஓம் இப்பவே...

இரவும் பகலும் இரவல் காதல்

காதலிக்கக்கூட உன்னிடம் சொந்தச் வார்த்தைகள் இல்லையா? தமிழுக்கு அத்தனை பஞ்சமா? இந்த நிலையில் எப்படிக் காதல் சொந்தக்காலில் நிற்கும். யாரோ யாருக்கு சொன்னது எல்லாம் , எனக்கும்...

தெளிவும் தெரிவும் – 04

சிலரது அன்பு பனித்துளி போன்றது. சூரியன் வரும் வரை தான் - அது  புல்லோடு வாழும். தூக்கி எறிவதால் உங்களை புரிந்து  கொள்ளவில்லை என்று  வருந்தாதீர்கள்.  அவர்களுக்கு...

தோல்விக்குள் ஒளிந்திருக்கும் வெற்றி

வாழ்க்கை என்பது வெற்றியும் தோல்வியும் கலந்த பயணம் என்பார்கள். இல்லை ! அது மிகப்பெரிய தவறு. வாழ்க்கை என்பது அனுபவங்களின் பயணம். அதில் சில அனுபவங்களை வெற்றி...

நானாக நானில்லை

அக்கா என் உயிர் அக்கா! நீங்களும், நானும் ஒன்றாய் விளையாடித் திரிந்த அந்தக்காலம் மீணடும் வராதா அக்கா? சண்டை போட்டோம், கட்டிப்பிடித்துச் சிரித்தோம்,வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்து திரிந்தோம்....

ஈழத்தமிழர் ஊடக வரலாற்றில் திருச்செல்வம் அவர்களுக்கு தனித்துவமான இடமுண்டு!

-தினக்குரல் பத்திரிகையின் ஞாயிறு வெளியீடு ஆசிரியர் திரு. இராஜநாயகம் பாரதி தாயகத்துக்கு அடுத்ததாக ஈழத் தமிழர்கள் அதிகளவுக்கு வசிக்கும் கனடாவின் ரொறன்ரோ நகரில் தமிழ் மக்கள் மத்தியில்...

மூன்று வகைச் சீவான்மாக்கள்

சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநித ஆன்மாக்கள் (உயிர்கள்) விஞ்ஞானகலர், பிரளயாகலர், சகலர் என மூன்று வகைப்படுவர். உயிர்களின் பொது இயல்பானது தனித்து நிற்காது ஏதேனும் ஒரு பொருளைப்...

காவியா

இளவேனிற்காலம் தொடங்கிவிட்டது. பனிக்காலத்தில் பூட்டப்பட்ட ஜன்னல்களுக்கு இனிப்பூரண விடுமுறை. வீட்டின் ஜன்னல்களைத் திறந்துவிட்டு, சிலுசிலுவென்று வீசும் காற்றை முகம்முழுக்கப் பரவவிட்டு, மூச்சை இழுத்துவிட்டால்……… அப்பப்பா..சொந்தநாட்டில் சுவாசிப்பதுபோன்ற எண்ணம்...