Main Story

Editor’s Picks

Trending Story

தொல்லியல் ஆய்வுகளின் வலிமை.

-- கிரி நாகா - கனடா உண்மை தேடி உயிராகும் உலகவலம்தொல்லியல் ஆய்வுகளின் வலிமை. சங்ககால பண்பாட்டு ஆய்வுகள், வரலாற்று திருப்புமுனை செய்யக்கூடிய பகுப்பாய்வு ஆராய்ச்சி ஆவணங்கள்...

இலக்கியத்தில் இவர்கள் -02

குரு தட்சணை-கௌசி நாம் குரு தட்சணையாக நாம் விரும்புவதை ஆசிரியர்களுக்குக் கொடுப்பது வழக்கம். பரதநாட்டிய அரங்கேற்றம், சங்கீத அரங்கேற்றம் நடக்கின்ற போது ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தாம் கற்ற...

யேர்மனி யில் அதிகரிக்கும் கொரோனா

குளிர்காலம் வருகிறது, அதனுடன் அடுத்த அலை கொரோனா நோய்த்தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் ஜெர்மனியின் பாடசாலைகள் மற்றொரு (Lockdown) பூட்டுதலுக்குத் தயாராக உள்ளன - வீட்டிலேயே தங்குவதற்கான...

திருக் கூத்து (திரு நடனம்) -52

(சைவசித்தாந்த ரத்தினம் நாகேந்திரம் கருணாநிதி) சிவன், “சிவாயநம“ என்கின்ற திருவைந்தெழுத்துக்களையே தனது திருமேனியாகக் கொண்டு உயிர்களின் பிறவித்துயர் நீங்குவதற்காகவும், உலக இயக்கம் ஒழுங்குற நடைபெறவும் நடராஜர் ரூபத்தில்...

நிழலும் நிழலும் தீண்டுவதற்கும் வெளிச்சம் வேண்டும்

நின்னை சரணடைந்தேன் -24 -- கலாசூரி திவ்யா சுஜேன் பாரதி இவ்வுலகை சக்தியின் லீலையாகக் காண்கிறார். லீலை இவ்வுலகு என்றும், இவ்வுலகு இனிது என்றும் திரும்பத் திரும்பச்...

நன்றியுணர்வு நலிந்து போகிறதா ?

அந்த நிறுவனத்தின் ஹைச்.ஆர் அலுவலகத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்தார் குருமூர்த்தி. அவரது கண்களில் திட்டுத் திட்டாய்த் துயரம் அமர்ந்திருந்தது. எப்போது வேண்டுமானாலும் அணைஉடைக்கக் காத்திருந்தது கண்ணீர். அலுவலகத்தில் அரசல்...

பாலசந்தரின் தமிழ்ப் படங்கள்

தில்லுமுல்லு 1981ம் ஆண்டு வெளியான படங்களில் ஒரு படம் இந்தித் திரையுலகை அசைத்தது. அது தான் ஏக் துஜே கேலியே.தமிழில் வெளியான இரண்டு படங்களில் ஒன்று நகைச்சுவையில்...

இனிப்பில் இருந்து இனி விடுபடுவது எப்படி!

ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளுக்கு அடிமையாகிவிட்டால். விடுபடுவது எப்படி ? சொக்லேட், ஐஸ்கிறீம் இனிப்பு போன்ற உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கின்றது. கிட்டத்தட்ட இவற்றுக்கு அடிமையாகிவிட்டேன் என்று...

நோர்வேயில் முதியவர்களுக்கென ஒரு குட்டிக்கிராமம்

மறதிநோய் உள்ளவர்களுக்கான பராமரிப்புக்காக நோர்வேயில் ஒரு குட்டி ஊரையே கட்டியுள்ளார்கள். இதை கிராமம் என்றே அழைக்கின்றனர் (னுநஅநளெ டயனௌடில). மனிதர்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு மீறிய அதிகமான வசதிகளுடன் இக்கிராமம்...