காணாமல் ஆக்கப்படும் கறுத்தக்கொழும்பான்
கறுத்தக் கொழும்பு கொழும்பு மாவட்டத்தை குறிக்க பயன்படுவதாக கொள்ளக்கூடாது.இப்படி ஒரு மயக்கம் இருந்தால் தெளிவு கொள்ள வேண்டும். லதா கந்தையா இலங்கை. யாழ்ப்பாணம் என்ற உடன் நினைவுக்கு...
கறுத்தக் கொழும்பு கொழும்பு மாவட்டத்தை குறிக்க பயன்படுவதாக கொள்ளக்கூடாது.இப்படி ஒரு மயக்கம் இருந்தால் தெளிவு கொள்ள வேண்டும். லதா கந்தையா இலங்கை. யாழ்ப்பாணம் என்ற உடன் நினைவுக்கு...
இலங்கையிலிருந்து ஆர்.பாரதி தமிழ்ப் பொதுவேட்பாளராக களம் இறங்கியிருக்கும் பா.அரியநேத்திரனுக்கு ஆதரவான பரப்புரைகள் பொத்துவில் முதல் பொலிகண்டி வரை நன்கு திட்டமிட்ட முறையில் முன்னெடுக்கப்படவிருக்கின்றது. “வெல்வதற்காக அல்ல! தமிழ்...
ரூபன் சிவராஜா (நோர்வே)நடன ஆசிரியரும் கலாசாதனா கலைக்கூட இயக்குநனருமான கவிதா லட்சுமியின் மாணவிகள் ஹர்ணி நகுலேஸ்வரதாஸ் மற்றும் தீபிகா மகேசன் ஆகியோரது ஆடல் அரங்கேற்றம் கடந்த 17.08.25...
பொன்னாலை சந்திர பரத கலாலயத்தின்24 மாணவர்கள் கலந்து கொண்ட நடனம் மிகச்சிறப்பாக இடம் பெற்றது.இந்த நடன ஆற்றுகையை சிறப்பாக நெறிப்படுத்தியவர் திருமதி சிறீதேவி கண்ணதாசன்.வாய்ப்பாட்டு சற்குணராஜா சர்மா...
எம்.நியூட்டன்)தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார்.தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில்...
கலாசூரி திவ்யா சுஜேன்.சந்திப்பு. 25.06.2024. கொழும்பு. வெற்றிமணி பத்திரிகை யில் கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து நின்னைச் சரணடைந்தேன், எத்தனை கோடி இன்பம் வைத்தாய் என தொடராக...
சேவியர் ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். ஒரு தந்தை தனது மகனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருப்பார், "இருக்கிற இடம் தெரியாம இருந்துட்டுப் போயிடணும்பா" என்று !...
வெற்றிமணி பத்திரிகை யின் 30வது ஆண்டு நிறைவு விழா!06.07.2024 சனிக்கிழமை பருத்தித்துறை நகரில் சிறப்பாக நடைபெற்றது.தேவாரத்துடன் விழா ஆரம்பமானது. மங்கல விளக்கினை , யேர்மனி ETR வானோலி...
நேர்காணல்.நேர்கண்டவர்: மர்லின் மரிக்கார்யாழ்ப்பாணம், குரும்பச்சிட்டியைச் சேர்ந்த மறைந்த ஆசிரியர் மு.க. சுப்ரமணியத்தினால் 1950 இல் சிறுவர் சஞ்சிகையாக ஆரம்பிக்கப்பட்ட 'வெற்றிமணி', 1980 இல் அவரது மறைவோடு நின்று...
-மாதவி தாய்மண்ணில் 1970 களில் வாழைப்பழம் என்றால் கதலி வாழைப்பழம் என்றுதான் வாங்குவோம். வாழைப்பழம் என்றாலே கதலிதான்.விடுகளில் திருமணம் என்றால் வாசலிலில் இரு மருங்கிலும் பெரிய கதலிக்குலை...